எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்..!!

நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வரும் 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டார். கரூரில் போலி சான்றிதழ் வழங்கி ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை பத்திரப்பதிவு செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. கேரளாவில் தலைமறைவாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி நேற்று கைது செய்தது.

Read Previous

ஏர்கூலரால் பிரிந்த இளம் ஜோடிகள்..!!

Read Next

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ரயில்வேயில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular