ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொலை..!! ராணுவ வீரர் தலைமறைவு..!!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொலை..!! ராணுவ வீரர் தலைமறைவு..!!

ஹரியானா மாநிலத்தில் தனது குடும்பத்தை சேர்ந்த 5 பேரை முன்னாள் ராணுவ வீரர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாராயன்கண் நகரை அடுத்த ராதர் கிராமத்தில் சொத்து தகராறில் 5 பேரை முன்னாள் ராணுவ வீரரான பூஷன் கொலை செய்துள்ளார். 2 ஏக்கர் நிலத்திற்க்காக, அவரது தாய், சகோதரன், அவரது மனைவி, மகன் மற்றும் மகளை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலைசெய்துள்ளார். இதனையடுத்து தலைமறைவான அவரை பிடிக்க போலீசார் விரைந்துள்ளனர்.

Read Previous

சாதனை படைத்த இந்திய மகளிர் அணி..!! அரையிறுதிக்குள் நுழைந்தது..!!

Read Next

அடுத்தாண்டு ஐபிஎல்லில் வேறு அணிக்கு செல்லும் கே.எல்.ராகுல்?.. வெளியான முக்கிய அப்டேட்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular