கேரள வயநாட்டின் நிலச்சரிவினால் ஏற்பட்ட கோர விபத்தில் பலி எண்ணிக்கை 19 தாண்டியது…!!!

தற்சமயம் பெய்து வந்த தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் உள்ள பல அணைகள் நிரம்பியும் பல கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதனால் கேரளா வயநாடு பகுதியில் உள்ள ஒரு எஸ்டேட் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது, இந்த நிலச்சரிவில் கிட்டத்தட்ட 190 க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகி உள்ளது என்றும் மேலும் இன்னும் சில உயிர்களைத் தேடி வருவதாகவும் கேரள அரசு வெளியிட்டது…

மேலும் இச்சம்பவத்தை கண்டு தமிழ்நாடு முதல்அமைச்சர் மாண்புமிகு மு க ஸ்டாலின் ஐயா அவர்கள் கேரளாவிற்கு நிதி உதவி வழங்கியுள்ளார், மேலும் இச்சம்பவம் மக்களிடையே பெரும் பாதிப்பையும் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இப்படிப்பட்ட கோர தாண்டவ நிலச்சரிவால் இன்னும் எத்தனை உயிர்கள் போக இருக்கிறது என்று கேரளவால் மக்கள் கண்ணீரோடு புலம்புகிறார்கள்.

Read Previous

நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனை இடமாற்றத்தை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற சுமார் 200 பேரை கைது செய்தது காவல்துறையினர்..!!!

Read Next

இன்று மேட்டூர் அணையில் நீர் திறப்பை முன்னிட்டு சுற்றுவட்டார மக்கள் எல்லாம் மகிழ்ச்சியில் கொண்டாடினார்கள்…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular