சோகம்.. வேன் மோதி கைக்குழந்தையுடன் தம்பதி பலி..!! போலீஸ் விசாரணை..!!

கள்ளக்குறிச்சியை சேர்ந்த அலெக்ஸ் விஜய் (25) – அருள் மேரி (22) தம்பதிக்கு அந்தோணி என்ற கைக்குழந்தை உள்ளது. மனைவி, மகனுடன் விஜய் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (ஏப்.13) பைக்கில் சென்ற போது வேன், பைக் மீது மோதியது. இதில் மேரியும், குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த விஜய் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வேன் ஓட்டுநர் கதிரேசனை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

நமக்கான நேரம் வரும்..!! அதற்கு தேவை பொறுமை, விடாமுயற்சி மற்றும் நம்பிக்கை..!! படித்ததில் பிடித்தது..!!

Read Previous

நமக்கான நேரம் வரும்..!! அதற்கு தேவை பொறுமை, விடாமுயற்சி மற்றும் நம்பிக்கை..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!! அதன் வரலாறு தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular