ஜிம் பயிற்சியாளருடன் கள்ளக்காதல்..!! கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி..!! போலீசார் விசாரணை..!!

ஜிம் பயிற்சியாளருடன் கள்ளக்காதலில் இருந்த மனைவி, காதலனை ஏவிவிட்டு கணவனை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் வாரங்கலை சேர்ந்த
மருத்துவர் சுமந்த் என்பவர் கடந்த 20ஆம் தேதி கொல்லப்பட்டார். இந்த வழக்கில் சுமந்தின் மனைவி புளோரா உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.  உடல் எடையை குறைக்க ஜிம்முக்கு சென்ற போது பயிற்சியாளருடன் புளோரா காதல் வலையில் விழுந்தார். இது கணவருக்கு தெரியவரவே அவர் கண்டித்துள்ளார். இந்த நிலையில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்தனர்.

Read Previous

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார் ஜோஸ் பட்லர்..!!

Read Next

செல்வத்தை அள்ளிக்குவிக்கும் அனுக்கிரகம் பெற்ற பொருள்..!! வீட்டில் எங்கு வைக்கணும் தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular