டீச்சரை பழிவாங்க யூடியூப் பார்த்து BOMB தயாரித்த மாணவர்கள்..!!

டீச்சரை பழிவாங்க யூடியூப் பார்த்து BOMB தயாரித்த மாணவர்கள்..!!

ஹரியானா: பிவானி மாவட்ட அரசுப்பள்ளியின் அறிவியல் ஆசிரியை 12-ம் வகுப்பு மாணவர்களை கண்டித்ததால், அவரை பழிவாங்க மாணவர்கள் யூடியூப் பார்த்து வெடிகுண்டு தயாரித்துள்ளனர். அதை ஆசிரியை நாற்காலியின் கீழ் வைத்துவிட்டு, அவர் அமர்ந்தவுடன் வெடிகுண்டை வெடிக்க செய்யும் கருவியை கொண்டு வெடிகுண்டை வெடிக்க வைத்துள்ளனர். இச்சம்பவத்தில் அவர் காயமின்றி உயிர் தப்பிய நிலையில், 13 மாணவர்களை ஹரியானா கல்வித்துறை ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட் செய்துள்ளது.

Read Previous

ஞாபக மறதி பிரச்சனையை போக்க எந்த வகையான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்..!!

Read Next

ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும் துளசி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular