தாய் வீடு சென்ற இளம்பெண் தற்கொலை கணவனின் கொடுமை தாங்காமல்….!!!

கேரளா மாநிலம் கண்ணூர் அருகே பேரிப்பகுதியை ச் சேர்ந்தவர் பார்த்திபன் இவரது மனைவி ஓமனா இவருக்கு 25 மதிக்கத்தக்க அஸ்வினி (25) என்ற மகள் உள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கப்பாட் பெரிங்கரை பகுதியைச் சேர்ந்த விபினுக்கும் அஸ்வினிக்கும் திருமணம் நடந்தது முடிந்தது, சில நாட்களாகவே கணவன் மனைவி இருவருக்கும் மனஸ்தாபம் இருந்து வந்த நிலையில் அஸ்வினி தன் தாய் வீட்டிற்கு வந்துவிட்டார், தன் கணவரின் சகோதரி திருமணத்திற்கு சென்று விட்டு மீண்டும் தன் தாய் வீட்டிற்கு வந்துவிட்டார்,

மறுநாள் காலையில் வெகு நேரம் ஆகியும் தன் மகள் வெளியில் வராத காரணத்தால் பெற்றோர்கள் கதவை உடைத்து உள்ளே போகும்போது அஸ்வினி தூக்கு போட்டுக் கொண்டிருந்தார் அவரைக் காப்பாற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் ஆனால் மருத்துவ பரிசோதனை இன்றி அங்கே அவர் இறந்து விட்டார், இதனால் மன உலைச்சலுக்கு ஆளான பெற்றோர்கள் அஸ்வினி கணவரான விபினை கைது செய்ய போலீசாரிடம் கேட்டுக் கொண்டது….

Read Previous

மக்களோடு முதல்வர் திட்டத்தின் கீழ் இன்று நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் மின்சார தடை செய்யப்பட்டிருந்ததை ரத்து செய்யப்பட்டது…..

Read Next

கடவுள் இருக்காரு குமாரு….. ஏர்போர்ட்டில் மயங்கிய முதியவர் காப்பாற்றிய பெண் மருத்துவர்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular