திருமணமான இளம்பெண் தற்கொலை..!! மாமனார், மாமியார் கைது..!! போலீசார் விசாரணை..!!

திருமணமான இளம்பெண் தற்கொலை..!! மாமனார், மாமியார் கைது..!! போலீசார் விசாரணை..!!

கடலூரை சேர்ந்த செங்குட்டுவன் (65) – பானுமதி (60) தம்பதியின் மகன் கயல்வேந்தன் (35) அந்தமானில் பணியாற்றுகிறார். இவருக்கும் கயல்விழி (29) என்ற பெண்ணுக்கும் 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கயல்விழியிடம் அவரின் மாமனார், மாமியார் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் மனமுடைந்த அவர் நேற்று (நவ. 17) தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரில் செங்குட்டுவன், பானுமதியை போலீசார் கைது செய்தனர்.

Read Previous

கார்த்திகை மாத சோமவாரம்..!! விரதம் இருந்து சிவனை வழிபாடு செய்வது எப்படி?..

Read Next

வாழ்க்கையில் ஒருபோதும் செய்யக்கூடாத விஷயங்கள்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular