நேரலை நிகழ்ச்சியின் போது மின்சாரம் தாக்கி பாடகர் உயிரிழப்பு..!!

நேரலை நிகழ்ச்சியின் போது மின்சாரம் தாக்கி பாடகர் உயிரிழப்பு..!!

பிரேசில் பாடகர் அயர்ஸ் சசாகி (35) பிரேசிலின் பாரா பிராந்தியத்தில் உள்ள சலினோபோலிஸில் நடந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, ​​மேடையில் இருந்த அவரை, மழையில் நனைந்த ரசிகர் ஒருவர் கட்டிப்பிடித்தார். அப்போது அருகில் இருந்த கரண்ட் ஒயர் அவர் மீது பட்டுள்ளது. அப்போது மின்சாரம் தாக்கியதில் மேடையிலேயே சுருண்டு விழுந்து இறந்தார். இவருக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. விபத்து குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Read Previous

ஹீரோயின்களையே மிஞ்சும் அழகால் ரஜினி மகள் – லேட்டஸ்ட் போட்டோஸ்..!!

Read Next

காய்ச்சலை தடுக்கும் வெள்ளையணுக்களை அதிகரிக்க செய்யும் மருத்துவம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular