பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்குவதில் தாமதம் அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்..!!

தமிழகத்தில் கோடைகால பள்ளி விடுமுறை தொடர்ந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜூன் மாதம் பள்ளி திறக்கப்பட்ட நிலையில் இன்னும் சீருடைகள் முழுமையாக பள்ளிகளுக்கு போய் சேரவில்லை, மேலும் இது குறித்து அமைச்சர் கீதா ஜீவன் ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நான்கு செட் சீருடைகள் வழங்கப்படும் என்றும் தனித்தனியாக அளவெடுத்து தைப்பதினால் காலதாமதம் ஆனது என்றும் கூறியுள்ளார்..!!

Read Previous

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 67 கோடி லஞ்சம் வாங்கிய செந்தில் பாலாஜி..!!

Read Next

சொத்து குவிப்பு வழக்கில் திமுக அமைச்சர்களுக்கு நாளை தீர்ப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular