பள்ளி மாணவர்களுக்கு பால் வழங்கும் அற்புதமான திட்டம்..!!

தூத் சஞ்சீவனி திட்டம், 2007-08 ஆம் ஆண்டு முதல் பழங்குடியின தாலுகாக்களை உள்ளடக்கிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தினசரி பால் (200 மிலி) வழங்குவதற்காக குஜராத் அரசால் தொடங்கப்பட்டது. தற்போது 28 பழங்குடியினர் தாலுகாக்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுமா் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்துள்ளனர். ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

Read Previous

காய்ச்சலை சரி செய்யும் சுண்டைக்காய்..!! உடனே குணமாகிவிடும்..!!

Read Next

காதல் திருமணம் செய்தவர்கள் கத்தி குத்து..!! ஒரு நாளில் முடிந்த வாழ்க்கை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular