மோசடி அலர்ட்..!! பெற்றோர்களே உஷார்..!! உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!!

மோசடி அலர்ட்..!! பெற்றோர்களே உஷார்..!! உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!!

பள்ளி கல்விதுறை பெயரை பயன்படுத்தி தென்மாவட்டங்களில் மர்ம நபர்கள் பணமோசடி செய்து வருகின்றனர். பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு பள்ளி கல்விதுறை மூலமாக ஸ்காலர்சிப் வந்துள்ளதாக கூறி, ‘QR code’ ஸ்கேன் செய்தால் வங்கி கணக்கு சரிபார்க்கப்படும் என தெரிவித்து வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருட முயற்சி செய்து வருகின்றனர். ஏமாற்றபடுபவர்கள் பெரும்பாலும் கிராம பகுதி மக்களாக இருப்பதால், உரிய நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Read Previous

உங்க காதுகளில் இந்த அறிகுறி தெரியுதா?.. புற்றுநோயாக இருக்கும் ஜாக்கிரதை..!!

Read Next

தொப்பையை குறைக்க முடியலையா?.. அப்போ அன்னாசிப்பூவை இப்படி குடிச்சு பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular