வேறு பெண்களுடன் தொடர்பு..!! கணவரின் அந்தரங்க உறுப்பை வெட்டிய மனைவி..!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் Baguio என்ற நகரில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் Baguio என்ற நகரில் கணவன் மனைவி இருவரும் வசித்து வருகின்றனர். அந்த ஆண் தன்னுடைய மனைவியோடு நெருக்கமாக இருக்கும் பொழுது வேறொரு பெண்ணின் பெயரை கூறியுள்ளார். இதனால், தன் கணவர் வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக அவருடைய மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடும் கோபமடைந்த அந்த மனைவி கணவன் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் அவர் கத்தியால் தன் கணவனின் அந்தரங்க உறுப்பை வெட்டியுள்ளார். இந்த சம்பவம் அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அங்குள்ள போலீசார் குற்றவாளியை கைது செய்துள்ள நிலையில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Read Previous

இந்தியன் 2 முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?..

Read Next

தனது சிறுநீரை தானே குடிக்கும் விசித்திர மனிதர்..!! காரணத்தை கேட்டா அசந்து போயிருவீங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular