இந்த கலவையை 2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடும் போது நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறையுமாம்..!!

பல நோய்களுக்கான ஒரு மருந்து..

 

வெந்தயம் – 250gm, ஓமம் – 100gm, கருஞ்சீரகம் -50gm. மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக் கொள்ள வேண்டும். இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும். இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது. தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர், வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது. தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது. இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகிறது. இருதயம் சீராக இயங்குகிறது. சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீக்கப்படுகிறது. கண் பார்வை தெளிவடைகிறது. நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது. மலச்சிக்கல் நீங்குகிறது. நினைவாற்றல் மேம்படுகிறது. கேட்கும் திறன் அதிகரிக்கிறது. எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது. ஈறு பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள் வலுவடைகிறது. நீரிழிவு நோய் கட்டுப்படுகிறது. இந்த கலவையை 2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடும் போது நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைகிறது..

Read Previous

முழு பூசணிக்காயை சோற்றில மறைச்சிட்டானு ஊரில சொல்வாங்களே….அந்த கதைவந்தது எப்படி தெரியுமா..??

Read Next

சுவையான பட்டாணி சாட் ஒரு முறை இந்த மாதிரி செஞ்சு பாருங்க குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular