உங்கள் வீட்டை சுற்றி இந்த செடி வளர்த்தால் பாம்பு எட்டிக்கூட பார்க்காது..!!

உங்கள் வீட்டை சுற்றி இந்த செடி வளர்த்தால் பாம்பு எட்டிக்கூட பார்க்காது..

பாம்புக்கும், கீரிக்கும் சண்டை நடக்கும் பொழுது, பாம்பிடம் கடிபடும் கீரி தனது உடலில் ஏற்பட்ட காயத்தை போக்குவதற்கு சிறியா நங்கை செடியின் மீது படுத்து புரண்டு நிவாரணம் பெறுமாம். அந்த அளவிற்கு பாம்பின் விஷத்தன்மையை முறிக்கும் வல்லமை சிறியா நங்கைக்கு உள்ளது. மேலும் இந்த செடியை வீட்டைச் சுற்றி வளர்க்கும் பொழுது அதன் வாசனைக்கு பயந்து பாம்புகள் உள்ளே வருவதில்லை. சித்த மருத்துவத்தில் சிறியா நங்கை செடிகளை விஷக்கடிகளுக்கு மருந்தாக கொடுக்கின்றனர்.

Read Previous

படித்ததில் பிடித்தது: வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது..!!

Read Next

கேட்டதை கொடுக்கும் அதிசய தீபம்.!! இந்த தீபத்தை ஏற்றினால் போதும் தீராத பண கஷ்டம் கூட தீரும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular