ஒழுங்கற்ற மாதவிடாய் சீராக வர மஞ்சள் பால்..!! பெண்களே உங்களுக்கான பதிவு தான் இது..!!

Oplus_131072

ஒழுங்கற்ற மாதவிடாய் சீராக வர மஞ்சள் பால்……

பெண்களுக்கு ஏற்படும் ஒழுங்கற்ற மாதவிடாய்ப் பிரச்சனைகளுக்கு மன அழுத்தம், தைராய்டு கோளாறுகள் அல்லது ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவை முக்கியக் காரணங்களாக உள்ளன. இதைப் போக்க உதவும் ஒரு எளிய இயற்கை முறை மஞ்சள் பால் ஆகும்……

தினமும் காலையிலும் மாலையிலும், கொதிக்கும் பாலில் ஒரு ஸ்பூன் மஞ்சள்தூளைக் கலந்து பருக வேண்டும். இந்த முறையை, நீங்கள் எதிர்பார்க்கும் மாதவிடாய் தேதிக்குச் சுமார் 15 நாட்களுக்கு முன்பிருந்தே ஆரம்பிக்க வேண்டும்…

மஞ்சளில் உள்ள இயற்கையான உட்பொருட்கள் உடலின் ஹார்மோன்களைச் சீராக்க உதவுவதுடன், அழற்சியைக் குறைக்கும் பண்புகளையும் கொண்டுள்ளன. இதைத் தொடர்ந்து செய்து வருவதால், மாதவிடாய் சுழற்சி சீராகிறது. மேலும், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிகப்படியான வலியும் கணிசமாகக் குறையும். ஆரோக்கியமான சுழற்சிக்கு இது ஒரு சிறந்த வீட்டு வைத்தியமாகும்……

 

Read Previous

குறட்டைத் தொல்லை நீங்க ஏலக்காய் மருத்துவம்..!!

Read Next

பூஜை அறையில் இந்த தவறை செய்யாதீங்க.. செல்வம் தங்காது ஜாக்கிரதை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular