ஓம் சுவாமியே சரணம்
ஐயப்பா
சுவாமியே சரணம் என்று சொன்னால் போதும் அடைக்கலம் கொடுத்து அருளை தந்தாய் ஐயப்பா
ஐயப்பா இன்று எனோ மவுனம் காத்து இருப்பது எனோ ஐயப்பா
ஐயப்பா ஐயப்பா என்று சொன்னால் போதும் ஓடி ஓடி வந்து அருகில் இருந்தாய் ஐயப்பா
ஐயப்பா இன்று எனோ தியானத்தில் ஆழ்ந்து எனோ ஐயப்பா
சரணம் சொல்லும் பக்தர்கள் காத்தயே ஐயப்பா
ஐயப்பா இன்று எனோ அமைதியாக இருப்பது எனோ ஐயப்பா
வா வா ஐயப்பா எங்கள் குரல்ளுக்கு வா வா ஐயப்பா
உன்தன் தரிசனம் செய்ய வேண்டும் பக்தர்கள் குறை தீர்பவனே தீர்க்க வா வா ஐயப்பா
வா வா வா வா ஐயப்பா சுவாமியே சரணம் சரணம் போதும் போதும் உன்தன் விளையாட்டு ஐயப்பா
என் ஐயப்பன் ஏழைபங்காளன்




