கடன் தீர்க்கும் கணபதி மந்திரம்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

Oplus_131072

கடன் தீர்க்கும் கணபதி மந்திரம்.

“ஓம் கணேசருணம் சிந்தி வரேண்யம் ஹீம் பட்ஸ்வாஹா
ஹே பார்வதி புத்ரா ருணம் நாசம் கரோதுமே
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் அபீஷ்ட சித்திம்மே தேஹி சரணாகத வத்ஸல
பக்த்யா ஸமர்ப்பயே துப்யம் ஸ்வாஹா
ஸ்ரீசக்ரேசாய ஸ்ரீமகா கணபதயே ஸ்வாஹா”

கருங்காலி குச்சியால் கணபதி ஹோமம் செய்தால் எவ்வளவு பெரியளவில் கடன் இருந்தாலும் அது மிக விரைவாக தீர்ந்துவிடும்.

கணபதி மந்திரங்களை பிரம்ம முகூர்த்த வேளை எனப்படும் அதிகாலை 4.30 முதல் 6.00க்குள் ஜபிப்பது மிக நன்று என கணேச உத்தர தாயினி உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.

Read Previous

அன்பே அனைத்தும்..!! அருமையான சிறுகதை..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

அருமையான கருத்துள்ள பதிவு..!! கட்டாயம் அனைவரும் படிக்கவும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular