கள்ளக்காதல் | காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி..!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த தம்பதி பிக்கு – பூஜா. இளம்பெண் பூஜாவுக்கு கமலேஷ் யாதவ் என்ற நபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. தகாத உறவுக்கு இடையூறாக இருந்த பிக்குவை கொலை செய்ய இருவரும் முடிவெடுத்தனர். அதன்படி காரை ஏற்றி பிக்குவை கொன்றனர். இதுகுறித்த விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்ட பூஜாவை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளி கமலேஷை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read Previous

பாஜக கூட்டணி இபிஎஸ்-க்கு சுமை – சீமான் அதிரடி பேச்சு..!!

Read Next

“கிருஷ்ணாவும், ஸ்ரீகாந்தும் அப்பாவிகள்” – சீமான் பேச்சு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular