சடலத்துடன் உடலுறவு..!! உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு தீர்ப்பு..!!

சடலத்துடன் உடலுறவு..!! உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு தீர்ப்பு..!!

சடலத்துடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டது குறித்த வழக்கு ஒன்று சத்தீஸ்கர் மாநில உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில், சடலத்துடன் உறவு வைத்துக் கொள்வது பாலியல் வன்கொடுமை குற்றமாகாது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். சடலத்துடன் உறவு வைத்துக்கொள்வது ‘நெக்ரோபிலியா’ என்று குறிப்பிடப்படுகிறது. பாலியல் வன்கொடுமை குற்றம் என்றால் அதனால் பாதிக்கப்பட்டவர் உயிருடன் இருந்திருக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Read Previous

உடல் எடையை குறைக்க உதவும் பூசணிச் சாறு..!! பயன்கள் ஏராளம்..!!

Read Next

மதுபோதையில் ஒருவர் மீது கொலைவெறி தாக்குதல்..!! போலீஸ் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular