சிஜேபி போராட்டம்.. சுட்டு வீழ்த்த தயாராகும் துணை ராணுவ படை?..

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி சிஜேபி கட்சியினர் டெல்லியில் பேரணி நடத்த முயன்றனர். இதையடுத்து, போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்திய நிலையில், சில இடங்களில் தடியடி நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளைத் தவிர்க்கும் நோக்கில், டெல்லியின் சில பகுதிகளில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 163-ன் கீழ் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Read Previous

பேய்வீடுகளில் ஒரு இரவு தங்கினால் ரூ.52 ஆயிரம்: ஜப்பானில் புதிய முயற்சி..!!

Read Next

முளைகட்டிய தானியங்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular