சிறுமியை முத்தமிட்டு பாலியல் தொல்லை: 5 ஆண்டு சிறை..!!

சிறுமியை முத்தமிட்டு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் சித்தூரைச் சேர்ந்தவர் காலோஷா (23). இவர் வேலூர் குடியாத்தம் பகுதியில் உறவினர் வீட்டில் தங்கியிருந்து சாம்பிராணி போடும் வேலை செய்து வந்தார். கடந்த 2023-ல், ஒரு கடையில் சாம்பிராணி புகை போடும்போது, அங்கு சிறுமியை முத்தமிட்டு பாலியல் தொல்லை கொடுத்தார். இது தொடர்பான வழக்கில் தற்போது அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Read Previous

மனைவியும், மாமியாரும் தற்கொலை..!! மாப்பிள்ளை கைது..!! போலீஸ் விசாரணை..!!

Read Next

உறவுகள் மேம்பட கண்டிப்பா இந்த பதிவை படிச்சு பாருங்க மக்களே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular