தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தந்தை உயிரிழந்த சோகத்திலும் மனம் தளராமல் மாணவர் +2 பொதுத்தேர்வு எழுத சென்றார். அந்தோணிராஜ் என்பவர் இன்று (மார்.9) அதிகாலை உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது மகன் சாய்நிஷாந்த், தந்தையின் இறப்பையும் மீறி தேர்வில் பங்கேற்ற சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.




