திரும்பி வராத 2,000 நோட்டுகள்..!! எத்தனை கோடி தெரியுமா?..

திரும்பி வராத 2,000 நோட்டுகள்..!! எத்தனை கோடி தெரியுமா?..

பொதுமக்களிடம் புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுக்களை 2023-ம் ஆண்டு மே 19-ம் தேதி திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. டிசம்பர் 31, 2024 நிலவரப்படி சுமார் 98.12% நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. மீதமிருந்த ரூ.6,691 கோடி மதிப்பிலான நோட்டுகள் இன்னமும் திரும்ப வரவில்லை. இன்னமும் ரூ.2,000 நோட்டுகளை கைவசம் வைத்திருப்பவர்கள் ரிசர்வ் வங்கி கிளையில் நேரடியாகவோ அல்லது அஞ்சலகம் மூலமாகவோ ரிசர்வ் வங்கிக்கு அனுப்பலாம் என கூறப்பட்டுள்ளது.

Read Previous

தோழி புத்தாண்டு வாழ்த்து சொல்லாததால் மாணவி தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

Read Next

படித்துவிட்டு சிந்திக்க..!! வாய்ப்பு மறுபடியும் நமக்கு வராது என்பதை உணர்த்தும் கதை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular