நடிகரும், ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் மீது வழக்கு..!! வெளியான தகவல்..!!

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று (ஆக.31) கரைக்கப்பட்டன. இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் பகுதியில் அனுமதிக்கப்படாத வழியாக விநாயகர் சிலையை எடுத்துச் செல்ல முயன்ற இந்து முன்னணி அமைப்பினர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த அமைப்பை சேர்ந்த நடிகரும், சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் உள்ளிட்ட 53 பேர் மீது போலீஸ் வழக்கு பதிந்துள்ளது.

Read Previous

பெரும் சோகம்.. வாயில் நுரை தள்ளி நாய் போலவே இரைத்து துடிதுடித்த சிறுவன்..!!

Read Next

”முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி”- இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன..?? கருத்துள்ள பதிவு கட்டாயம் படிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular