நீர்க்கடுப்பை நிரந்தரமாக நீக்க உதவும் சோற்று கற்றாழையின் மருத்துவம்..!!

தேவையான பொருள்:

சோற்று கற்றாழை 50 கிராம்
நாட்டுச் சர்க்கரை தேவையான அளவு

செய்முறை:

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு சோற்று கற்றாழை தோலை சீவி அதன் உட்பகுதியை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 7-8 முறை  நன்கு கழுவி சிறிய துண்டாக நறுக்கிக்கொள்ளவும்.
  • நறுக்கிய கற்றாழையை நன்கு அரைத்து அதனை சாறு போல மாற்றவும்.
  • மேலும் இந்த சாற்றுடன் தேவையான அளவு நாட்டுசர்கரையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.
  • இந்த சாற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலின் வெப்பம் குறைந்து நீர்க்கடுப்பை நிரந்தரமாக நீக்க முடியும்.

Read Previous

மக்களுக்கு எச்சரிக்கை..!! அதிகரித்து வரும் மோசடிகள்..!! பணத்தை பறிக்கும் கும்பல்..!!

Read Next

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா நீங்கள்?.. ரூ.34800/- சம்பளத்தில் வேலை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular