தமிழ்நாட்டின் யுபிஎஸ்சி தலைவரான மனோஜ் டோனி திடீர் ராஜினாமா குறித்து பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது, மனோஜ் சோனி அவர்களின் பதவிக்காலம் முடியும் முன்னே அவர் ராஜினாமா செய்ததை தமிழக அரசு இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை.
யுபிஎஸ்சி பயிற்சி பின் ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேட்க போலிச் சான்றிதழ் தந்து சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றதை காரணமாக கொண்டு விலகி உள்ளாரா என்று திரு மனோஜ் சோனி அவர்களிடம் கேட்டபோது.
யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி எனக்கு தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலும் நான் ராஜினாமா செய்ய உள்ளேன் என்று அறிவித்துள்ளார்…




