பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தம், தங்கரத கட்டணங்களை உயர்த்த முடிவு..!!

பழனி முருகன் கோவிலில் மூலப்பொருட்கள் மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக, பஞ்சாமிர்தம் மற்றும் தங்கரத புறப்பாட்டு கட்டணங்களை உயர்த்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி, அரை கிலோ பஞ்சாமிர்தம் ரூ.60-ஆகவும் (பழைய விலை ரூ.45), தங்கரத கட்டணம் ரூ.2,500-ஆகவும் (பழைய விலை ரூ.2,000) உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வுகள் குறித்த தங்களின் கருத்துகளை பக்தர்கள் வரும் ஜூலை மாதத்திற்குள் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

214 கோவில்களுக்கு அறங்காவலர் நியமனம்: விண்ணப்பிக்க ஜூலை 22 கடைசி நாள்..!!

Read Next

என்னை ஓரினச்சேர்க்கையாளர் என விமர்சித்தனர்: மவுனி ராய் வேதனை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular