பாம்பாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!!

கிருஷ்ணகிரி ஊத்தங்கரை மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தின் ஜவ்வாது மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால் பாம்பாறு அணைக்கு வினாடிக்கு 800 கனஅடி நீர்வரத்து வந்துள்ளது. அணையின் தற்போதைய நீர்மட்டம் 18.6 அடியாக உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, அணையின் முழு நீரும் வெளியேற்றப்படுகிறது. பொதுப்பணித் துறை சார்பில், ஆற்றில் குளிக்கவோ அல்லது செல்பி படம் எடுக்கவோ கூடாது என கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read Previous

மெலிந்த உடல் குண்டாக.. குண்டான உடம்பு மெலிய..!! இத மட்டும் பண்ணுங்க போதும்..!!

Read Next

மணமக்கள் அக்னி குண்டத்தை ஏழுமுறை சுற்றுவதற்கான காரணம் இதுதான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular