Oplus_131072
பிள்ளைப்பேறு, குழந்தை உருவாக
1. ஆண். பெண், இருவரும் 30 அல்லது 45 நாட்கள் தொடர்ந்து மாதுளம்பழம் இரவில் சாப்பிட வேண்டும்.
2. முருங்கைகீரை, அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
3.செவ்வாழைப்பழம் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை என்று சாப்பிடவும், (வில்லையாக நறுக்கி தேன் தடவி சாப்பிட வேண்டும்) தொடர்ந்து 15 நாட்கள்
4.பாதம் 5.வேர்க்கடலை 20, முந்தரி 5, மூன்றையும் கலந்து வாயில் மென்று சுவைத்து சாப்பிட வேண்டும்.
5. தினசரி போண்டா, வடை என்று குறிப்பிட்ட நாள்வரை சாப்பிடலாம்.
6. தினையரசி, தினைமாவும், தேனும் 2 ஸ்பூன் முதல் 4 ஸ்பூன் சாப்பிடலாம்.
7. சீமை அத்திப்பழம், பேரிச்சம்பழம் அடிக்கடி சாப்பிடவும்
8. புழுங்கல் அரிசியுடன், கோதுமை, கலந்து கஞ்சி செய்து சாப்பிடலாம்…




