பெண் SSI மரணம்..!! பணிச்சுமை காரணமா?.. சகோதரி பரபரப்பு புகார்..!!

நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் காமாட்சி என்பவர் காவல் நிலையத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்நிலையில், காமாட்சி உயிரிழப்புக்கு பணிச்சுமை தான் காரணம் என அவரது சகோதரி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் கூறுகையில், உடல்நலக்குறைவு காரணமாக விடுப்பது எடுத்த காமாட்சிக்கு தொடர்ந்து இரவு பணி வழங்கியதாகவும், கேட்டதற்கு ‘நீ அப்படி தான் பார்க்கணும்’ என போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாக குற்றம்சாட்டியுள்ளார்.

Read Previous

இனி காலிஃப்ளவரில் அருமையான பிரியாணி செய்யலாம்..!! முழு செய்முறை உள்ளே..!!

Read Next

பொதுச் சின்னங்கள் ஒதுக்கீடு..!! நவம்பர் 11 முதல் விண்ணப்பிக்கலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular