மனைவியுடன் கள்ளத்தொடர்பு: உறவினரை கொன்று புதைத்த பயங்கரம்..!!

ராஜஸ்தானில் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகித்து தனது உறவினரைக் கொன்று, ஜேசிபி இயந்திரத்தைப் பயன்படுத்தி சுரங்கத்தில் உடலைப் புதைத்த சம்பவம் நடந்துள்ளது. நாகௌர் மாவட்டத்தின் பவந்தாவைச் சேர்ந்த சோஹன்ராமை போலீசார் கைது செய்தனர். இவர் ஆக., 27-ல் தனது உறவினர் முகேஷை கொன்றதாக ஒப்புக்கொண்டார். இரும்புக் கம்பியால் தலையில் பலமுறை தாக்கிக் கொன்றுவிட்டு, சடலத்தை புதைத்த நிலையில், போலீசார் நேற்று தோண்டி எடுத்தனர்.

Read Previous

“அறியாமை இருளை நீக்குபவர்கள் ஆசிரியர்கள்” – தவெக தலைவர் விஜய் வாழ்த்து..!!

Read Next

ஒரே இரவில் கழிவறையை சுத்தப்படுத்த, ஒரு பல் பூண்டு போதும்..எப்படி தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular