மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு..!! போலீஸ் விசாரணை..!!

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே குப்புச்சிபாளையம் மண்டபத்து பாறையில் உள்ள தேங்காய் கிடங்கில் தங்கி வேலை செய்து வந்த பெரியசாமி-லட்சுமி தம்பதியினரின் மகன் அரவிந்த் மாரியப்பன் (வயது 8), சனப்பங்காடு காலனி அருகே உள்ள மரவள்ளிக்கிழங்கு தோட்டத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Read Previous

உணவு பாத்திரங்களில் சிறுநீர் கழித்த வேலைக்கார பெண்..!! வைரலாகும் வீடியோ..!!

Read Next

தூக்கமின்மை போக்க பூண்டு..!! ஜப்பான் மருத்துவர் ரகசியம்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க மக்களே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular