ரூ.7 முதலீட்டில் ரூ.5000 வழங்கும் மத்திய அரசின் திட்டம்..!!

ரூ.7 முதலீட்டில் ரூ.5000 வழங்கும் மத்திய அரசின் திட்டம்..!!

மத்திய அரசின் ’அடல் பென்ஷன் யோஜனா’ என்பது ஓய்வூதிய திட்டம் ஆகும். பணியில் இருக்கும் போது பெறப்படும் வருமானத்தில் குறிப்பிட்ட அளவு தொகையை முதலீடு செய்வதன் மூலம் 60 வயதை கடந்த பிறகு மாதம் ஓய்வூதியம் பெறலாம். தினமும் ரூ. 7 சேமித்தால் மாதத்திற்கு 210 ரூபாய். இதைத் முதலீடு செய்தால் 60 வயது ஆகும்போது ஓய்வூதியமாக மாதம் ரூ. 5000 கிடைக்கும். கூடுதல் தகவலை தபால் நிலையங்களில் தெரிந்துக் கொள்ளலாம்.

Read Previous

தமிழ்நாடு முதலிடம்..!! அதிக தொழிற்சாலை மற்றும் வேலைவாய்ப்பு..!! மத்திய அரசு தகவல்..!!

Read Next

Varicose Vein எனப்படும் நரம்பு சுருட்டல் எதனால் ஏற்படுகிறது?.. அதற்கு தீர்வு என்ன?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular