வாழ்வில் விடியலை தந்த ‘நான் முதல்வன் திட்டம்’..!! பெண்கள் கோரிக்கை..!!

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூன் 30) வியாசர்பாடியில் அமைக்கப்பட்டுள்ள மின்சார பேருந்து பணிமனையை திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, 120 மின்சார பேருந்து சேவையை தொடங்கி வைத்துள்ளார். இந்த 120 பேருந்துகளில் 3 பெண்கள் ஓட்டுநர்களாக பணியாற்றுகின்றனர். இவர்கள் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்று ஓட்டுநர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எங்களைப்போல பல பெண்கள் வேலைக்கு சேர வேண்டும் எனவும் ஓட்டுனராக தேர்வானவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Read Previous

மீண்டும் களமிறங்கும் ஸ்டீவ் ஸ்மித்..!! வெளியான தகவல்..!!

Read Next

பாரில் குடிப்பதற்கு பெண்களுக்கு சம உரிமை..!! புலம்பும் குடி மகன்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular