சத்தீஸ்கர்: மம்தா என்ற இளம்பெண்ணின் கணவர் அண்மையில் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து அவர் தனது மாமனார் சிவா வீட்டில் வசித்து வந்தார். மம்தா நேற்று (ஆக.12) வெளியில் சென்றுவிட்டு மிகவும் தாமதமாக வீட்டுக்கு வந்தார். இதனால் ஆத்திரமடைந்த சிவா, மம்தாவை கொடூரமாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக போலீசார் சிவாவை கைது செய்துள்ளனர்.




