13 வயது சிறுமி விஷம் குடித்து தற்கொலை..!! போலீசார் தீவிர விசாரணை..!!

கோவை: வடவள்ளி, பாலாஜி பத்மாவதி நகரை சேர்ந்த தம்பதி கோபால் (44) – வீராயி (40). இவர்களுக்கு நான்கு மகள்கள். முதல் மூன்று மகள்களுக்கு திருமணமாகி, கணவருடன் வசித்து வரும் நிலையில் கடைசி மகள் துர்கா தேவி (13) ஏழாம் வகுப்பு வரை படித்துள்ளார். துர்கா செல்போனில் மூழ்கியதை பார்த்த வீராயி திட்டியிருக்கிறார். இதனால் மனமுடைந்த துர்கா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.

Read Previous

தைப்பூசத்தால் நிரம்பிய பழனி கோயில் உண்டியல்கள்..!! முருகனுக்காக பக்தர்கள் கொடுத்த காணிக்கை வசூல் எவ்வளவு?..

Read Next

பிரபல தமிழ் காமெடி நடிகரின் பரிதாப நிலை..!! இப்போ எப்படி இருக்கார் தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular