15 வயது சிறுமி பலாத்காரம்..!! நான்கு பள்ளி மாணவர்கள் கைது..!! போலீசார் விசாரணை..!!

பீகார் மாநிலம் பாட்னாவில் 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 4 பள்ளி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தனது காதலனை பார்க்க அச்சிறுமி சென்றபோது, காதலுடன் சேர்ந்து அவரது நண்பர்களும் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், இதில் அச்சிறுமி கர்ப்பமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் நான்கு பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

SSC ஆணையத்தில் வேலைவாய்ப்பு..!! 3130+ காலிப்பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை..!! விண்ணப்பிக்க தவறாதீர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular