2023-க்கு முந்தைய வாகனங்களுக்கு நிம்மதி… எத்தனால் பெட்ரோலால் இன்ஜினுக்கு பாதிப்பு இல்லை..!!

 

 

2023-க்கு முன் தயாரிக்கப்பட்ட வாகனங்களில் எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்துவதால், மைலேஜ் 3 முதல் 5 சதவீதம் வரை குறையக்கூடும். ஆனால், இதனால் இன்ஜினுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மாநிலங்களவையில் மத்திய பெட்ரோலியத் துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

 

மேலும், பெட்ரோலில் எத்தனால் கலவையை 20 சதவீதத்திற்கும் மேல் உயர்த்துவது தொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.

Read Previous

நீட் முறைகேடு எதிர்ப்பு போராட்டம் தீவிரம்… டெல்லியில் மோதல்; 178 பேர் காயம், 70 பேர் கைது..!!

Read Next

2-வது பெண் குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் கொலை.. பாட்டி கைது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular