டிரம்ப் விதித்த 50% வரியால், நாமக்கல்லில் சுமார் 20 கோடி முட்டைகள் தேங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றி பேசிய முட்டை வியாபாரிகள் சங்க தலைவர் சுப்பிரமணியன், கடந்த ஜூன் மாதத்தில் 1.20 கோடி முட்டைகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து சாதனை செய்த நிலையில், தற்போது நிலைமை தலைகீழாகியுள்ளது என்றார். வரி குறித்து மறுபரிசீலனை செய்ய டிரம்ப்பிடம் PM மோடி கோரிக்கை வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.




