ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மார்க்கெட்டில் தக்காளி விலை அதிரடியாக உயர்ந்து..!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மார்க்கெட்டில் தக்காளி விலை அதிரடியாக உயர்ந்து கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ரூ.20-க்கு விற்கப்பட்டு வந்த தக்காளி, தற்போது வரத்து குறைவு மற்றும் விளைச்சல் பாதிப்பு காரணமாக விலை உயர்ந்துள்ளது. அதே போல் திண்டுக்கல், கோவை, தென்காசி, சென்னை, சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்ட சந்தைகளிலும் விலை ரூ.20 வரை உயர்ந்துள்ளது.

Read Previous

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது..!!

Read Next

தேங்காய் சோறு செய்வது எப்படி..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular