பெரம்பூர் தொகுதி வெற்றி வழக்கு: முதல்வர் ஜோசப் விஜய்க்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்..!!

பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் முதல்வர் ஜோசப் விஜய் பெற்ற வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கில், அவரும் தேர்தல் அதிகாரியும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை அடுத்த 2 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.

பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர், தேர்தல் முடிவை எதிர்த்து இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். இந்த மனு மீதான அடுத்தகட்ட விசாரணை 2 வாரங்களுக்குப் பிறகு நடைபெற உள்ளது.

Read Previous

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: அரசுப் பணி நியமனம் குறித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

Read Next

தமிழக பட்ஜெட் ஆகஸ்ட் 5-ம் தேதி தாக்கல்: வேளாண் பட்ஜெட் ஆகஸ்ட் 6-ம் தேதி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular