செந்தில் பாலாஜிக்கு அதிமுகவில் வலை? எடப்பாடி பழனிசாமியின் அடுத்த நகர்வு?

 

 

வழக்குகள் உள்ளிட்ட அரசியல் சூழ்நிலைகளால் திமுக தலைமையின் ஆதரவு குறைந்து வருவதாக கூறப்படும் நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை மீண்டும் அதிமுகவில் இணைக்க அக்கட்சித் தலைமை முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

செந்தில் பாலாஜி அதிமுகவில் இணைந்தால், கட்சிக்குள் ஏற்கெனவே நிலவும் உட்கட்சி பூசலை கருத்தில் கொண்டு, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மற்றொரு முக்கிய நிர்வாகியான எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அதிமுக வட்டாரங்களில் பேசப்படுவதாக கூறப்படுகிறது.

 

எனினும், செந்தில் பாலாஜி அதிமுகவில் இணைவது தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

Read Previous

ஐபோன், பைக் வாங்க ஆசை… 67 வயது முதியவர் கொலை! 4 சிறார்கள் கைது!

Read Next

16 வயது சிறுமிக்கு தந்தையே கொடுமை! குழந்தை விற்பனை செய்ததாகவும் அதிர்ச்சி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular