1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
திரிமூர்த்தியில் த்ரயம்பகேஸ்வரம்..!!

திரிமூர்த்தியில் த்ரயம்பகேஸ்வரம்..!!

கோதாவரியின் பிறப்பிடம், மும்மூர்த்திகளின் (பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரர்) தாயகம் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள த்ரயம்பகேஸ்வர ஜோதிர்லிங்கம் ஆகும். துவாதச ஜோதிர்லிங்கங்களில் இந்த லிங்கம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. கருவறையில் உள்ள 3 லிங்கங்கள் ஒரு பானையில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த 3 லிங்கங்களும் மும்மூர்த்திகளின் அடையாளமாக கருதப்படுகிறது. இக்கோயில்

ஆன்மிகம்
மாங்கல்யம் தவறுவது போன்று கனவு வருகிறதா?.. அப்போ உடனடியாக இதை மட்டும் பண்ணுங்க..!!

மாங்கல்யம் தவறுவது போன்று கனவு வருகிறதா?.. அப்போ உடனடியாக இதை மட்டும் பண்ணுங்க..!!

பெண்களின் கழுத்தை அலங்கரிப்பதற்கு பல அலங்காரப் பொருட்கள் பயன்படுத்தலாம். ஆனால் அவர்களுக்கு மதிப்பையும் மரியாதையும் கொடுப்பது மாங்கல்யம் தான். இதனை கழுத்தில் அணிந்திருக்கும் புதிய நம்பிக்கை கிடைக்கிறது. நம்முடன் இனைந்து பயணிக்கும் ஒரு துனை என்றே கூறலாம். மேலும் மாங்கல்யத்திற்கு எதிரான கனவுகள் வரும் போது அது ஆபத்தை

ஆன்மிகம்
இன்றைய பஞ்சாங்கம் 28-12-2023..!!

இன்றைய பஞ்சாங்கம் 28-12-2023..!!

28 டிசம்பர் 2023, மார்கழி 12, வியாழக்கிழமை, சோபகிருது வருடம், திதி: பிரதமை 1.34, புனர்பூசம் நட்சத்திரம் 48.3, அமிர்தயோகம். இராகு - 01:30 - 03:00, எமகண்டம் 06:00 - 07:30, நல்ல நேரம் காலை 10:30 - 11:30 சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை

ஆன்மிகம்
பள்ளிவாசலுக்கு சென்ற ஐயப்ப பக்தர்கள்..!!

பள்ளிவாசலுக்கு சென்ற ஐயப்ப பக்தர்கள்..!!

திண்டுக்கல்: சாணார்பட்டி அடுத்துள்ள வேம்பார்பட்டியில் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் என மும்மதத்தினரும் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வேம்பார்பட்டியில் ஐயப்பா சேவா சங்கம் சார்பில் வருடந்தோறும் சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் சென்று வருவது வழக்கம். இதையடுத்து இந்த வருடமும் சுமார் 200க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் 48 நாள்

ஆன்மிகம்
பழனி இடும்பன் கோவில் மண்டல பூஜை..!!

பழனி இடும்பன் கோவில் மண்டல பூஜை..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இடும்பன் திருக்கோவில் மண்டல பூஜை நிறைவு நாள் நடைபெற்றது. இடும்பன் திருக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடைபெற்றது. திங்கள்கிழமை 48வது நாள் மண்டல பூஜை நிறைவு நாள் இடும்பன் திருக்கோவிலில்

ஆன்மிகம்
சபரிமலையில் பக்தர்களுக்கு இலவச வைபை சேவை…!!

சபரிமலையில் பக்தர்களுக்கு இலவச வைபை சேவை…!!

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. சபரிமலையில் அய்யப்பக்தர்களுக்கு கட்டணமில்ல வைபை (Wi-Fi) சேவை தொடங்கப்பட்டுள்ளது. பிஎஸ்.என்.எல் மற்றும் தேவசம் போர்டு சார்பில் வைபை சேவையை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக சன்னிதானம், நடைப்பந்தல், திருமுற்றம், மாளிகைப்புறத்தில் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இலவச

ஆன்மிகம்
ராமர் கோவில் திறப்பு.. 84 வினாடிகள் நல்ல நேரம்..!!

ராமர் கோவில் திறப்பு.. 84 வினாடிகள் நல்ல நேரம்..!!

அயோத்தியில் உள்ள ராமர் சிலையின் உயிர்ப்பிப்புக்கான தருணம் இறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 22 ஆம் தேதி மதியம் 12:30 மணியளவில் தெய்வீக தருணம் இருப்பதாக ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். 84 வினாடிகளுக்கு நல்ல நேரம் நீடிக்கும் என ஜோதிடர்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆய்வுகளுக்குப் பிறகு, பல அறிஞர்கள் ராமர்

ஆன்மிகம்
இன்றைய பஞ்சாங்கம் 25-12-2023..!!

இன்றைய பஞ்சாங்கம் 25-12-2023..!!

25 டிசம்பர் 2023, மார்கழி 09, திங்கள்கிழமை, சோபகிருது வருடம், திதி: சதுர்த்தசி 58.42, ரோகிணி நட்சத்திரம் 39.50, அமிர்தயோகம். இராகு - 07:30 - 09:00, எமகண்டம் 10:30 - 12:00, நல்ல நேரம் காலை 06:15 - 07:15, மாலை 04:45 - 05:45 சந்திராஷ்டமம்:

ஆன்மிகம்
துரியோதனனின் மனைவி பற்றி தெரியுமா..? பாம்புக்கு அவள் மீது காதல் வந்த கதை தெரியுமா..!!

துரியோதனனின் மனைவி பற்றி தெரியுமா..? பாம்புக்கு அவள் மீது காதல் வந்த கதை தெரியுமா..!!

பஞ்சபாண்டவர்களை பற்றி நாம் அனைவரும் தெரிந்த கதையே ஆனால் துரியோதனனின் மனைவி பற்றி இந்த பதிவில் காணப்போகின்றோம். துரியோதனனின் மனைவி பானுமதி. இவர் கலிங்க நாட்டு அரசின் புதல்வி. மிகச்சிறந்த சிவ பக்தை. இளவரசி பானுமதிக்கு சுயம்வரம் நடந்த கலிங்க நாட்டு அரசர் அனைவரையும் அழைத்துள்ளார். அப்பொழுது பஞ்ச

ஆன்மிகம்
பாரத போருக்கு பின் கிருஷ்ண பரமாத்மா எப்படி இறந்தார்..? முன் ஜென்ம வினை..!!

பாரத போருக்கு பின் கிருஷ்ண பரமாத்மா எப்படி இறந்தார்..? முன் ஜென்ம வினை..!!

மகாபாரத போர் நடந்தது பற்றி நமக்கு தெரியும். அதன் பின் என்ன நடந்தது..? எப்படி கிருஷ்ணர் இறந்தார் என்பதை பற்றி விளக்கமாக இப்பதிவில் காணலாம். மகாபாரத போர் முடிந்தபின் பஞ்சபாண்டவர்களுக்கு நிம்மதியே இல்லை. கௌரவர்களும் நமது அண்ணன், தம்பிகள் தானே என்று நினைத்த பாண்டவர்கள் மிகவும் மன வேதனையுடன்