தமிழ் புத்தாண்டு அன்று மிக முக்கியமாக நாம் செய்ய வேண்டியது கனி காண்பது ஆகும்..!!
தமிழ் மரபு படி காலை கண் விழித்தவுடன் சாமி அறையில் வைத்திருக்கும் கனிகளை முதலில் காண வேண்டும். அதாவது புத்தாண்டிற்கு முதல் நாள் இரவில் ஒரு வெண்கல தாம்பூல தட்டில் முக்கனிகளான மா,பலா,வாழை பழங்களை வைத்து அதில் வெற்றிலை பாக்கு கொஞ்சம் பணத்தை வைத்து அதன் அருகில்




