1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
குளியல் முறையின் மூலம் தீரும் கிரக தோஷங்கள்..!!

குளியல் முறையின் மூலம் தீரும் கிரக தோஷங்கள்..!!

எளிய குளியல் பரிகாரங்கள் மூலம் கிரகங்களால் உண்டாகும் கெடு பலன்களை குறைத்து, நற்பலன்கள் பெற்று வாழலாம் என்பது ஐதீகம். ஜாதகத்தில் தற்சமயம் நமக்கு பாதகம் செய்யும் கிரகங்கள் எது என அறிந்து அதற்கேற்ப தினசரி குளியல் முறையை கையாள்வதால் நிச்சயம் நற்பலன்களை பெற்று வாழலாம். சூரியன்: கசகசாவை பொடி

ஆன்மிகம்
இந்து மத பூஜைகளில் ஏன் சங்கு ஊதப்படுகிறது தெரியுமா..?? அதனால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்ன தெரியுமா..??

இந்து மத பூஜைகளில் ஏன் சங்கு ஊதப்படுகிறது தெரியுமா..?? அதனால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்ன தெரியுமா..??

  இந்தியா பல விசித்திரமான பழக்கவழக்கங்களையும், சடங்குகளையும் கொண்டது. குறிப்பாக இந்து மதத்தில் கடவுள் வழிபாட்டில் பல வித்தியாசமான சடங்குகள் உள்ளது. அதில் முக்கியமான ஒன்றுதான் பூஜையின் போது சங்கு ஒலிப்பது. கோவிலாக இருந்தாலும், வீட்டு பூஜையாக இருந்தாலும் சங்கு ஒலிப்பது என்பது முக்கியமான ஒன்றாகும். இந்து மதத்தில்

ஆன்மிகம்
திருநீறு, குங்குமம் மற்றும் சந்தனம் அணிவது ஏன்..??

திருநீறு, குங்குமம் மற்றும் சந்தனம் அணிவது ஏன்..??

  அறிவியல் உண்மை. அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும். இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன்

ஆன்மிகம்
வெற்றியைத் தரும் வெற்றிலை பரிகாரங்கள்..!!

வெற்றியைத் தரும் வெற்றிலை பரிகாரங்கள்..!!

  நமது கலாச்சார பழக்க வழக்கங்களில் அனைத்து காரியங்களிலும் முன்னிலை வகிக்கும் ஒரு மங்கள பொருள்தான் வெற்றிலை பாக்கு ஆகும். தாம்பூலத்தில் ருத்ரன் விஷ்ணு சூரியன், சந்திரன், லட்சுமி சரஸ்வதி பார்வதி தேவி பூதேவி இந்திரன் காமதேவன் மற்றும் ஜேஷ்டா தேவி வாசம் செய்வதாக சாஸ்திரம் கூறுகிறது. இந்த

ஆன்மிகம்
பழனி கோயிலில் ரோப்கார் சேவை இயங்காது: கோயில் நிர்வாகம்..!!

பழனி கோயிலில் ரோப்கார் சேவை இயங்காது: கோயில் நிர்வாகம்..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கிலும், திருவிழா, விடுமுறை காலங்களில் லட்சக்கணக்கிலும் பக்தர்கள் வருகை தருகிறார்கள். அவர்களின் வசதிக்காக மின் இழுவை ரயில், ரோப்கார்கள் இயக்கப்படுகிறது. இந்த நிலையில், நாளை (மே 22) ரோப்கார் சேவை இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மாதாந்திர பராமரிப்பு

ஆன்மிகம்
வீட்டில் மன நிம்மதி கிடைத்து செல்வம் பெருக மற்றும் ஆரோக்கியம் நிலைக்க சில பூஜை குறிப்பு..!! தெரிஞ்சுக்கோங்க..!!

வீட்டில் மன நிம்மதி கிடைத்து செல்வம் பெருக மற்றும் ஆரோக்கியம் நிலைக்க சில பூஜை குறிப்பு..!! தெரிஞ்சுக்கோங்க..!!

வீட்டில் மன நிம்மதி கிடைத்து செல்வம் பெருக மற்றும் ஆரோக்கியம் நிலைக்க சில பூஜை குறிப்புகளை எல்லாம் நாம் நினைவில் வைத்து அதை பின்பற்றினாலே போதும். அதைப்பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம். முதலில் தினமும் காலையில் எழுந்தவுடன் தூய மனதுடன் சில நிமிடங்கள் ஆவது கடவுளின் பெயரை

ஆன்மிகம்
தாலிக்கயிற்றை மாற்ற சிறந்த கிழமை, சிறந்த நேரம் எது?.. தெரிந்து கொள்ளுங்கள்..!!

தாலிக்கயிற்றை மாற்ற சிறந்த கிழமை, சிறந்த நேரம் எது?.. தெரிந்து கொள்ளுங்கள்..!!

தாலி என்பது ஒரு பெண்ணிற்கு முக்கியமான புனிதமான ஒன்று. குறிப்பாக இந்து மதத்தில் தாலி என்பது மிகவும் புனிதமான ஒன்றாக அனைவராலும் கருதப்படுகிறது. இந்நிலையில், நாம் அணிந்து கொண்டிருக்கும் தாலி கயிற்றை ஒரு ஆண்டுக்கு இருமுறையாவது மாற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது. நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் தாலிக்கயிற்றை

ஆன்மிகம்
சிவாலயங்களில் மட்டும் சிவனின் உருவமில்லாமல் இலிங்கத்தை வழிபடுவது ஏன்..??

சிவாலயங்களில் மட்டும் சிவனின் உருவமில்லாமல் இலிங்கத்தை வழிபடுவது ஏன்..??

  இந்த பிரபஞ்சத்தில், அணைத்து நட்சத்திரங்களும், கோள்களும் ஏறத்தாழ முட்டை வடிவிலான நீள்வட்ட பாதையில் சுற்றி வரும். இந்த முட்டை வடிவிலான நீள்வட்ட பாதையின் அடையாளம் லிங்கம். ஆவுடை பிரபஞ்சம். இந்த பிரபஞ்சத்தையும், பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் அடையாளப்படுத்தும் விதமாக ஆவுடையும், அதன் லிங்கமும் அமைந்திருக்கிறது. அகல் விளக்கை ஏற்றும்

ஆன்மிகம்
தன் ரத்தத்தையே எண்ணையாக ஊற்றி விளக்கேற்றிய சிவ பக்தன் – உண்மை சம்பவம்..!!

தன் ரத்தத்தையே எண்ணையாக ஊற்றி விளக்கேற்றிய சிவ பக்தன் – உண்மை சம்பவம்..!!

  சென்னையில் உள்ள திருவெற்றியூரிலே செக்கார் என்னும் குலத்திலே பிறந்தவர் கலிய நாயனார். இவருடைய காலம் 8-ம் நூற்றாண்டுக்கு முந்தையதாகும். அப்போது செக்கு தொழிலே இவரது பிரதான தொழிலாக இருந்தது. நல்ல செல்வந்தராய் இருந்த இவர் சிவனின் மீது பக்தி கொண்டார். அதன் காரணமாக திருவெற்றியூர்த் திருக்கோயிலில் உள்ளும்

ஆன்மிகம்
பார் போற்றும் பர்வதமலை அதிசயங்கள்..!!

பார் போற்றும் பர்வதமலை அதிசயங்கள்..!!

  திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள பல திருத்தலங்களில் மிக முக்கியமான ஒரு தலம் பர்வதமலை. அன்னை பார்வதி தேவி இங்கு தவம் செய்ததால் இதற்கு ‘பர்வத மலை’ என்று பெயர் வந்ததாகக் கூறுகின்றனர். ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தூக்கி வரும் போது அதிலிருந்து சில பகுதிகள் ஆங்காங்கே கீழே விழுந்தன