1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
தமிழ் புத்தாண்டு அன்று மிக முக்கியமாக நாம் செய்ய வேண்டியது கனி காண்பது ஆகும்..!!

தமிழ் புத்தாண்டு அன்று மிக முக்கியமாக நாம் செய்ய வேண்டியது கனி காண்பது ஆகும்..!!

  தமிழ் மரபு படி காலை கண் விழித்தவுடன் சாமி அறையில் வைத்திருக்கும் கனிகளை முதலில் காண வேண்டும். அதாவது புத்தாண்டிற்கு முதல் நாள் இரவில் ஒரு வெண்கல தாம்பூல தட்டில் முக்கனிகளான மா,பலா,வாழை பழங்களை வைத்து அதில் வெற்றிலை பாக்கு கொஞ்சம் பணத்தை வைத்து அதன் அருகில்

ஆன்மிகம்
வியாபார தோஷம் நீங்க எளிய பரிகாரம்..!!

வியாபார தோஷம் நீங்க எளிய பரிகாரம்..!!

    தொழில் செய்யும் இடத்தில் ஏற்படும் பிரச்சனை, பணப்பிரச்சனைகள் நீங்க எளிய பரிகாரம் இது. சிலருக்கு என்ன வியாபாரம் செய்தாலும் விருத்தி அடையாதபடி தோஷம் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் தினசரி காலை குளித்து விட்டு மகாலட்சுமி படத்திற்கு முன்பு பால், தேன், ஏலக்காய், கிஸ்மிஸ் பழம், முந்திரிப் பருப்பு

ஆன்மிகம்
அனைத்து தோஷங்களையும் நீக்கும் மயில் இறகு..!!

அனைத்து தோஷங்களையும் நீக்கும் மயில் இறகு..!!

    மயில் கடவுள் முருகனின் வாகனம் என்பதால், அதன் இறகை புனிதமானதாக கருதி, பலரும் தங்களது வீட்டு பூஜை அறையில் வைத்திருப்போம். மயில் இறகு என்று கேட்டதும், சிறு வயதில் மயில் இறகை புத்தகத்தினுள் வைத்து, அது குட்டி போடும் என்று நம்பி பலர் வைத்திருந்தது ஞாபகத்திற்கு

ஆன்மிகம்
எந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்..?? எந்தெந்த விரல்களால் விபூதியை தொடக்கூடாது..??

எந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்..?? எந்தெந்த விரல்களால் விபூதியை தொடக்கூடாது..??

  கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடும்போது, அங்கே அர்ச் ச‍கர் நமக்கு விபூதியும் குங்கும்மும் அளிப்பார். அப்ப‍டி அளிக்க‍ப் படும் விபூதியை வாங்கி நெற்றியில் இடும்போது, நாம் அதை எப்ப‍டி, எந்தெந்த‌ விரல்களால் எடுத்து நெற்றியில் இடுகி றோம் என்பதை நம்மில் பலருக்கு தெரிவதில்லை. விபூதியை எடுக்க‍ சில‌

ஆன்மிகம்
தீராத கடன் தொல்லையா?.. அப்போ மனதாரா இந்த பரிகாரம் பண்ணுங்க- பலன் நிச்சயம்..!!

தீராத கடன் தொல்லையா?.. அப்போ மனதாரா இந்த பரிகாரம் பண்ணுங்க- பலன் நிச்சயம்..!!

பொதுவாக நம்மில் பலர் எவ்வளவு உழைத்தாலும் அதில் மிகுதி இல்லையே என புலம்புவார்கள்.       இதற்கான முக்கிய காரணம் என்னவென்றால் வீட்டிலுள்ளவர்கள் அல்லது மற்றவர்களின் பேச்சை கேட்டு தகுதி மீறி நிறைய கடன்களை வாங்கி வைத்திருப்பார்கள். இதனை எப்படி சரிச் செய்வது என தெரியாமல் புலம்பி

ஆன்மிகம்
கோவில் மணி அடிப்பீங்கதானே? அதன் பின்னால் உள்ள உளவியல் உண்மை உங்களுக்கு தெரியுமா..??

கோவில் மணி அடிப்பீங்கதானே? அதன் பின்னால் உள்ள உளவியல் உண்மை உங்களுக்கு தெரியுமா..??

    கோவிலுக்குள் நுழைந்தவுடனே நாம் செய்யும் முதல் செயல் மணி அடிப்பது. பலர் இதை கடவுளை அழைப்பதற்கான சடங்காக மட்டும் நினைக்கிறார்கள். ஆனால், அதுதான் தவறு. இந்தச் செயலில் ஒரு உளவியல் மற்றும் அறிவியல் பின்னணி இருப்பது நம்மில் பல பேருக்குத் தெரிவதில்லை. இந்தச் சிறிய மணி

ஆன்மிகம்
அட்சய திருதியை பற்றிய 60 தகவல்கள்..!!

அட்சய திருதியை பற்றிய 60 தகவல்கள்..!!

அன்றைய தினம் முழுவதும் தொடங்கப்படும் செயல்கள் சிறப்பானதாக அமையும் என்று கூறப்படுகிறது. அன்றைய தினத்தில் இறைவனை முழு மனதோடு வழிபட வேண்டும் என்று ஆன்மீக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர-புராணம்‘ விரிவாக விவரிக்கிறது. 1. அட்சய திருதியை தினத்தன்று தான் கிருதயுகம் பிறந்தது. 2.

ஆன்மிகம்
திருநீறு பூசும்போது செய்யக்கூடாதவை..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

திருநீறு பூசும்போது செய்யக்கூடாதவை..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

திருநீறு பூசும்போது செய்யக்கூடாதவை... 1.புகை நிற விபூதியும் பொன்னிற விபூதியும் கூடாது 2.தலையை கவிழ்த்தும் நடுங்கிகொண்டும் வாயை திறந்து கொண்டும் பேசிக்கொண்டும் பூசக்கூடாது 3.ஒருவிரலால் கண்டிப்பாக எடுக்கவோ தரிக்கவோ கூடாது 4.சண்டாளர் , பாவிகள் முன்னும் அசுத்த நிலத்திலும் வழி நடையிலும் பூச கூடாது 5.விபூதி அணியாதவர் முகம்

ஆன்மிகம்
நம் முன்னோர்களது வீட்டில் முன்பு இந்த கருப்பு கலர் முகம் தொங்க விட பட்டிருக்கும்.. ஆனால் அதில் உள்ள விஷயங்கள் பற்றி நாம் சிந்தித்தது உண்டா..??

நம் முன்னோர்களது வீட்டில் முன்பு இந்த கருப்பு கலர் முகம் தொங்க விட பட்டிருக்கும்.. ஆனால் அதில் உள்ள விஷயங்கள் பற்றி நாம் சிந்தித்தது உண்டா..??

  இப்படிப் பெரிய கண்கள் கொம்பு பற்கள் நாக்கு நாக்கின் உள்பகுதியில் தேள் இப்படி எல்லாமே பயமுறுத்தும் அளவிற்கு இந்த பொம்மை இருக்கும். அதன் அர்த்தம் என்னவென்றால் #பெரியகண்கள் நம் வீட்டின் மேல் உள்ள கெட்டகண் பார்வை பட்டால் போக்க #பயங்கரமுகம் நெகட்டிவ் பயந்து மாற்றிவிடும் #நாக்கு நம்

ஆன்மிகம்
தூபமிடுவதால் என்ன பயன்கள்..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

தூபமிடுவதால் என்ன பயன்கள்..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

தூபமிடுவதால் என்ன பயன்கள்.? நம் முன்னோர்கள் எதைச் செய்தாலும் அதில் ஒரு முக்கிய காரணம் இருக்கும் என்பதை நாம் தற்போது உணர்ந்து வருகின்றோம். அதன் அடிப்படையில் சாம்பிராணி போடுவது என்பது வீட்டில் வெறும் வாசனைக்காக மட்டுமல்ல. அதன் பின்னர் பல நன்மைகள் அடங்கியுள்ளது. இருப்பினும் குழந்தைகளும், பெண்களும் தலைக்கு