1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
கோவில்களில் மணி ஒலிக்கச் செய்வது ஏன்..??

கோவில்களில் மணி ஒலிக்கச் செய்வது ஏன்..??

  கோவில்களில் பூஜை செய்யும் நேரத்தில் மணி அடித்து, ஒலி எழச் செய்வார்கள். சில கோவில்களில் பக்தர்கள் உள்ளே செல்லும்போதே மணி அடித்துவிட்டு, பிறகு இறைவனை வணங்குகின்றனர். எதற்காக மணி அடிக்கிறோம்? அந்தக் காலத்தில் தயாரிக்கப்பட்ட வெங்கல மணியில் ஒரு அடி அடிக்கும்போதே, சத்தம் எழும்பி பின் "ஓம்'

ஆன்மிகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை பற்றிய சில சுவாரசியமான விஷயங்கள்..!! ஆன்மீகப் பதிவு..!!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை பற்றிய சில சுவாரசியமான விஷயங்கள்..!! ஆன்மீகப் பதிவு..!!

  மீனாட்சி அம்மன் கோவில் பல ஆச்சரியமூட்டும் சுவாரஸ்யங்களை அதனிடம் சேமித்துவைத்து வருகிறது. மீனாட்சி பிறந்தபோது ஜோதிடர்கள் கூறியது போலவே அவளுக்கு மூன்று மார்பகங்கள் இருந்ததாகவும், அவள் பூமியிலுள்ள சகல மன்னர்களையும் ஜெயித்துவிட்டு கயிலைக்கு படையெடுத்தபோது, ஈஸ்வரனை கண்ட பின் மூன்றாம் மார்பு மறைந்து விட்டதென்றும் அன்றே அவன்

ஆன்மிகம்
கல் உப்பு ஒரு வரப்பிரசாதம்..!! கண்டிப்பா இந்த பதிவை அனைவரும் படிக்க வேண்டும்..!!

கல் உப்பு ஒரு வரப்பிரசாதம்..!! கண்டிப்பா இந்த பதிவை அனைவரும் படிக்க வேண்டும்..!!

கல் உப்பு ஒரு வரப்பிரசாதம் அதிகாலை எழுந்தவுடனே ரெண்டு கையிலயும் கல்லு உப்பை வச்சு மூடிக்கிட்டு கிழக்கு பக்கமாப் பாத்து உட்கார்ந்துக்கணும்! மடியில ஒரு ஒயிட் பேப்பர் வச்சுக்கணும்.. மாமியாரால பிரச்னைன்னு வச்சுக்கோங்க... கண்ண மூடிக்கிட்டு எனக்கும் என் மாமியாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. நாங்க சந்தோஷமா இருக்கோம்.

ஆன்மிகம்
கோவிலுக்கு சென்று கடவுளை வழிபட்டால்தான் பிரச்சனை தீருமா..??  நல்லது நடக்குமா..??

கோவிலுக்கு சென்று கடவுளை வழிபட்டால்தான் பிரச்சனை தீருமா..?? நல்லது நடக்குமா..??

  முதலில், ஒரு உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள் நம்மை இயக்குவது நாம் அல்ல இந்த பிரபஞ்சம்தான் .. கோவிலுக்கு செல்ல வேண்டும் என சொன்னது எதனால் என்றால் மன மனமும் சரி ,உடலும் சரி அதிக நெகட்டிவ் அலைகளை கொண்டது நம் வாழ்வில் இது நடக்க வேண்டும் என

ஆன்மிகம்
மோட்சம் தரும் வன்னி இலை.. விநாயகருக்கு உகந்த வழிபாட்டு ரகசியம்..!!

மோட்சம் தரும் வன்னி இலை.. விநாயகருக்கு உகந்த வழிபாட்டு ரகசியம்..!!

  விநாயக பெருமானை எளிமையாக அவருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடலாம். அதேபோல் வன்னி இலையும் விநாயகருக்கு உகந்ததுதான். வன்னி இலையால் விநாயகரை அர்ச்சனை செய்து வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஒரு காலத்தில் வீமன் என்ற கொடிய வேடன் ஒருவன் இருந்தான். அவன் வழிப்பறி கொள்ளையிலே

ஆன்மிகம்
கவலைகள், துன்பங்கள் தீர விரைவில் பலன் தரும் பரிகாரம்..!!

கவலைகள், துன்பங்கள் தீர விரைவில் பலன் தரும் பரிகாரம்..!!

  கவலைகள், துன்பங்கள் தீர விரைவில் பலன் தரும் பரிகாரம் இது. இதை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் கஷ்டங்கள் படிப்படிப்பாக மறையும். ஒரு சனிக்கிழமை அன்று வெள்ளை தாள் ஒன்றில் கருப்பு நிற இங்க் கொண்டு, உங்களுக்கு உள்ள உடனடி கஷ்டத்தை, குறையை எழுதவும். பின்பு கருப்பசாமியை

ஆன்மிகம்
வாழ்க்கைக்கு தேவையான 10 விஷயங்கள்..!!

வாழ்க்கைக்கு தேவையான 10 விஷயங்கள்..!!

  1.யாரையும் முழுமையாக நம்பி விடக்கூடாது. பெரும்பாலான #மக்கள் நம்மை பயன்படுத்திக்கொள்ளவே நினைப்பார்கள். அன்பு #அன்பு என்று நம்மை நாம் இழந்துவிடக்கூடாது. 2.#சேமிப்பு மிக அவசியம். சேமித்த பணத்தைக் கொண்டு கொஞ்சம் தங்க நகைகளை எடுத்து வைத்துக்கொள்வது நல்லது. துன்பம் வரும் போது யாரிடமும் கைநீட்டி நிற்க வேண்டிய

ஆன்மிகம்
கடவுளை வழிபடும் போது எதற்கு ஆரத்தி காண்பிக்கிறோம் என்று தெரியுமா..??

கடவுளை வழிபடும் போது எதற்கு ஆரத்தி காண்பிக்கிறோம் என்று தெரியுமா..??

ஆரத்தி எடுக்கும் முறையை தற்போது நாம் வெறுமனே திருஷ்டி கழிப்பதற்காக என்ற எண்ணத்தில்தான் செய்து வருகிறோம். ஆனால் இது திருஷ்டி கழிப்பதற்காக உண்டாக்கப்பட்ட ஓர் சடங்கு முறை அல்ல. கடவுளை வழிபடும் போது எதற்கு ஆரத்தி காண்பிக்கிறோம் என்று தெரியுமா? இதன் பின்னணியில் பெரிய அறிவியல் காரணம் ஒன்று

ஆன்மிகம்
கடவுளுக்கு வேண்டிக்கொண்டு தாலியை கழட்டி உண்டியலில் போடலாமா..??

கடவுளுக்கு வேண்டிக்கொண்டு தாலியை கழட்டி உண்டியலில் போடலாமா..??

  நண்பர் ஒருவரின் குடும்பம் ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர்கள். நண்பர் கடந்த பல மாதங்களாக நோய் வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக கிடந்தார். அப்போது அவரின் மனைவி பெருமாளிடம் கடவுளே என் கணவரை மட்டும் சரி செய்துவிடுங்கள், நான் என்னுடைய தாலியை திருப்பதி உண்டியலில் காணிக்கையாக போடுகிறேன் எண்டு

ஆன்மிகம்
பெண்கள் அணிந்துள்ள தாலிக்கயிறு அழுக்காகி விட்டால்.. மாங்கல்யத்தை எப்போது மாற்ற வேண்டும்..!!

பெண்கள் அணிந்துள்ள தாலிக்கயிறு அழுக்காகி விட்டால்.. மாங்கல்யத்தை எப்போது மாற்ற வேண்டும்..!!

பெண்கள் அணிந்துள்ள தாலிக்கயிறு அழுக்காகி விட்டாலோ, மாங்கல்யம் பழுதாகி புது மாங்கல்யம் அணிந்தாலோ, திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளில் மாற்றலாம். இதை காலை சாப்பிடும் முன்பே, ஏதேனும் கோயிலுக்குச் சென்று, நடைபாதையில் அமராமல், ஒரு ஓரமாக கிழக்கு நோக்கி அமர்ந்து மாற்றுவது மிகவும் நல்லது. இவ்வாறு செய்வதால், கணவரும், தாலி