1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
கவலைகள், துன்பங்கள் தீர விரைவில் பலன் தரும் பரிகாரம்..!!

கவலைகள், துன்பங்கள் தீர விரைவில் பலன் தரும் பரிகாரம்..!!

  கவலைகள், துன்பங்கள் தீர விரைவில் பலன் தரும் பரிகாரம் இது. இதை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் கஷ்டங்கள் படிப்படிப்பாக மறையும். ஒரு சனிக்கிழமை அன்று வெள்ளை தாள் ஒன்றில் கருப்பு நிற இங்க் கொண்டு, உங்களுக்கு உள்ள உடனடி கஷ்டத்தை, குறையை எழுதவும். பின்பு கருப்பசாமியை

ஆன்மிகம்
கடவுள் நம்பிக்கை எப்படி இருக்கவேண்டும் தெரியுமா..??

கடவுள் நம்பிக்கை எப்படி இருக்கவேண்டும் தெரியுமா..??

  ஒரு குருவும் சீடனும் அடர்ந்த காட்டின் வழியே நடந்து வந்து கொண்டிருந்தனர். இரவு நெருங்கவே ஒரு மரத்தின் அடியில் உறங்கி காலை நடை பயணத்தை தொடரலாம் என்று முடிவு செய்து ஒரு மரத்தை தேர்ந்தெடுத்து அதனடியில் உறங்கினர். மறுநாள் பொழுது விடிந்தது குருவும் சீடனும் ஆற்றில் நீராடினர்

ஆன்மிகம்
வெற்றிலையின் ஆன்மீக முக்கியத்துவம்..!!

வெற்றிலையின் ஆன்மீக முக்கியத்துவம்..!!

  ஏறத்தாழ இதய வடிவில் இருக்கும் வெற்றிலைக்கு அறிவியல் ரீதியாக இருக்கும் முக்கியத்துவத்தை போலவே ஆன்மீக ரீதியான முக்கியத்துவமும் அதிகம் உண்டு. நமது மரபின் அனைத்துவிதமான பூஜைகள், சடங்குகள், விஷேசங்கள், நல்ல மற்றும் துக்க நிகழ்வுகள் என அனைத்திலும் வெற்றிலை தவறாது இடம் பிடிப்பதை நாம் காண்கிறோம். இமாலைய

ஆன்மிகம்
வீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது எரிந்த திரியை இப்படி மட்டும் செய்து விடாதீர்கள்..!!

வீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது எரிந்த திரியை இப்படி மட்டும் செய்து விடாதீர்கள்..!!

எல்லோருடைய வீட்டிலும் தீபம் ஏற்றுவது என்பது லட்சுமி கடாட்சத்தை உண்டு பண்ணுவது ஆகும். தினமும் தீபம் ஏற்றுவது வீட்டிலிருக்கும் பீடை, தரித்திரத்தை விரட்டி அடிக்க கூடும். கெட்ட சக்திகள் நீங்கி, நல்ல சக்திகளை அதிகரிக்க செய்யும். மகாலட்சுமி தேவியை வீட்டிற்கு அழைக்கும் தீப ஜோதியை எரிய செய்வது திரி

ஆன்மிகம்
20 அருமையான வீட்டு பூஜை குறிப்புகள்..!!

20 அருமையான வீட்டு பூஜை குறிப்புகள்..!!

  1. வீட்டில் பூஜை அறையில் தெய்வப் படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தை சேர்க்காமல் தனியாக வைத்து வணங்கினால், சிறந்த பலன் கிடைக்கும். 2. சனி பகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக் கூடாது. 3. ருத்ரம், சமகம் போன்றவற்றை வீட்டில் காலையில் தினமும் கேட்பது நல்லது. 4. நாம்

ஆன்மிகம்
அள்ள அள்ள குறையாத செல்வத்தை பெற… குபேரர் வழிபாடு..!!

அள்ள அள்ள குறையாத செல்வத்தை பெற… குபேரர் வழிபாடு..!!

  🌟செல்வத்தின் அதிபதியாக திகழும் குபேரனுக்கு பல்வேறு பெயர்கள் இருந்தாலும் அவரை நினைவூட்டுவது என்னவோ அவர் கையில் வைத்திருக்கும் பணம் தான். பணம், பொருள், நகைகள் போன்ற அத்தனை செல்வங்களையும் வாரி வழங்கக்கூடிய குபேர பகவானுக்கு உகந்த கிழமை வியாழக்கிழமை ஆகும். 🌟வெள்ளிக்கிழமையில் எப்படி மகாலட்சுமியை வேண்டி வழிபடுகிறோமோ,

ஆன்மிகம்
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்?..

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்?..

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? ஊரின் கடைக்கோடியில் வசிப்பவனும் தரிசித்து புண்ணியம் தேட வேண்டும் என்பதே இந்தசொற்றொடருக்கான பொருள். இறப்புத் தீட்டினால் ஆலயத்திற்குள் வர இயலாதோர், பணிச்சுமையின் காரணமாக உண்டாகும் நேரமின்மையால் அவதிப்படுவோர், பேருந்து மற்றும் இதர வாகனங்களில் பயணிப்போர் உள்பட கோடானுகோடி ஆன்மிக

ஆன்மிகம்
தேங்காய் சகுனம்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

தேங்காய் சகுனம்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

தேங்காய் சகுணம்.: (1) தேங்காயின் முடிப்பாகம் சிறியதாக வட்டமாய் உடைந்தால் செல்வம் சேரும் (2) ஐந்தில் ஒரு பங்காக உடைந்தால் அழியாத செல்வம் உண்டாகும் (3) சரிசமமாக உடைந்தால் துன்பம் தீரும், செல்வம் பெருகும் (4) மூன்றில் ஒரு பங்காக உடைந்தால் இரத்தினம் சேரும் (5) ஓடு தனியாக

ஆன்மிகம்
பெண்கள் ஏன் தேங்காய் உடைக்க கூடாது தெரியுமா?.. இதற்குப் பின்னால் இப்படியொரு காரணமா..!!

பெண்கள் ஏன் தேங்காய் உடைக்க கூடாது தெரியுமா?.. இதற்குப் பின்னால் இப்படியொரு காரணமா..!!

பெண்கள் ஏன் தேங்காய் உடைக்க கூடாது தெரியுமா? இப்படியொரு காரணமா பொதுவாகவே சுப நிகழ்ச்சிகளில் தேங்காய் உடைக்கும் பழக்கம் இந்து பாரம்பரியம் தமிழர்கள் மத்தியில் இன்றும் நடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு தேங்காய் உடைப்பது சுபகாரியங்களுக்கு மட்டுமல்லாது அசுப காரியங்களுக்கும் உடைப்பார்கள். இவ்வாறு தேங்காய் உடைப்பதற்கு பல காரணங்கள் உண்டு.

ஆன்மிகம்
பணத்தை ஈர்க்க வேண்டுமா?.. பச்சை கற்பூரத்தை இப்படி பயன்படுத்துங்க..!!

பணத்தை ஈர்க்க வேண்டுமா?.. பச்சை கற்பூரத்தை இப்படி பயன்படுத்துங்க..!!

பொதுவாகவே அனைவரும் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள், பணத்தை வேண்டாம் என சொல்பவர்கள் யாருமே உலகில் இருக்க முடியாது. ஆனால் இயற்கையாகவே சில பொருட்களுக்கு பணத்தை ஈர்க்கக் கூடிய சக்தி காணப்படுகின்றது. இந்த பட்டியலில் பச்சை கற்பூரம் முக்கிய இடம் வகிக்கின்றது. இந்து சாஸ்திரத்தின்