கலசத்தில் வைத்த தேங்காயை என்ன செய்தால் நல்லது?.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!
பொதுவாகவே நவராத்திரியின் முதல் நாளில் கலசம் வைக்கப்படுவது வழக்கம். இந்த கலசத்தில் வைக்கப்படும் தேங்காய் நவராத்திரியின் முடிவில் அதிலிருந்து அகற்றப்பட்டு கலசம் கலைக்கப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. நாம் நவராத்திரி தினங்களில் பூஜை செய்த இந்த தேங்காய் துர்கையின் ஆசீர்வாதத்தை ழுழுமையாக பெற்றிருக்கும் என்பது நம்பிக்கை. இவ்வாறு கலசத்தில்




