1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
சந்திராஷ்டமம் என்றால் என்ன..?? இந்த நேரத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறுவது ஏன்..??

சந்திராஷ்டமம் என்றால் என்ன..?? இந்த நேரத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறுவது ஏன்..??

  பொதுவாக ஒவ்வொரு கிரஹமும் ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கின்ற கால அளவானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த அளவின்படி சந்திரன் ஒவ்வொரு ராசியிலும் இரு நாட்கள் அதாவது, தோராயமாக 54 மணிநேரம் வாசம் செய்வார். அந்த அடிப்படையில், ஒவ்வொருவரின் ஜென்ம ராசிக்கு எட்டாவது ராசியில் சந்திரன் பயணிக்கின்ற காலத்தை சந்திராஷ்டம

ஆன்மிகம்
ஏழரை நாட்டுச் சனி என்றால் என்ன..?? இந்த தோஷம் அகல என்ன பரிகாரம் செய்யவேண்டும்..??

ஏழரை நாட்டுச் சனி என்றால் என்ன..?? இந்த தோஷம் அகல என்ன பரிகாரம் செய்யவேண்டும்..??

  ஏழரைச்சனியை தோஷம் என்று குறிப்பிடுவது தவறு. ஏழரைநாட்டுச்சனி என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் குறைந்தது மூன்று முறை வரக்கூடிய ஒரு நிகழ்வு. சனி பகவான் ஒவ்வொரு இராசியிலும் இரண்டரை ஆண்டுகள் வாசம் செய்வார். நமது இராசிக்கு முந்தைய இராசியில் சனி வந்து அமரும்போது ஏழரை சனி பிடிக்கிறது என்று

ஆன்மிகம்
கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்.. தெரியுமா..??

கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்.. தெரியுமா..??

  கொடையளிப்பதில் இவனுக்கு இணை வேறு எவருமே இல்லை என்று போற்றப்பட்டவன் கர்ணன். அவன் கொடுப்பதை என்றுமே இழப்பாக எண்ணியதில்லை. அவன் செய்த தர்மங்களுக்கு அளவேயில்லை. அதனால் குற்றுயிராக கர்ணன் போர்க் களத்தில் கிடந்தபோது அவன் செய்த தர்மங்கள் அவன் உடலிலிருந்து உயிரைப் போக விடாமல் காத்து நின்றன.

ஆன்மிகம்
ஏன் மஞ்சள் கயிற்றில்தான் தாலி அணிய வேண்டும்..??

ஏன் மஞ்சள் கயிற்றில்தான் தாலி அணிய வேண்டும்..??

✪ 'தாலம் பனை" என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டையக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். ✪ ஒவ்வொரு இடத்தின் தட்பவெப்ப நிலையை பொறுத்தே பழக்க வழக்கங்கள் அமைகின்றன.

ஆன்மிகம்
விளக்கேற்றிய வீடு வீண்போகாது..!! தீப ஒளியின் பின்னால் ஒளிந்திருக்கும் வியக்கத்தக்க அறிவியல்..!!

விளக்கேற்றிய வீடு வீண்போகாது..!! தீப ஒளியின் பின்னால் ஒளிந்திருக்கும் வியக்கத்தக்க அறிவியல்..!!

  விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது என்று பழமொழி உண்டு. நாம் வீட்டிலும் கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா?. தீபத்தின் சுடருக்கு தன்னைச் சுற்றியுள்ள தேவையற்ற எதிர்மறை சக்திகளை ஈர்க்கும் சக்தி உண்டு. அவ்வாறு ஈர்க்கும்போது நம்மைச்சுற்றி நேர்மறை சக்தி அதிகரிக்கும். நம் சுற்றுப்புறம் தெளிவாகவும் புத்துணர்ச்சியோடும்

ஆன்மிகம்
மந்திர ஜெபம் செய்யும் முறை..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

மந்திர ஜெபம் செய்யும் முறை..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

1. ருத்ராட்ஷம் அல்லது துளசி மாலையை பயன்படுத்தி ஜெபம் செய்ய வேண்டும். 2. வலது கை நடுவிரல் மற்றும் கட்டை விரலால் மட்டுமே மாலையை அழுத்த வேண்டும். ஆட்காட்டி விரலில் ஜபம் செய்தால் பலன் இல்லை. 3. 108 மணிகள் கொண்ட மாலையை பயன்படுத்த வேண்டும். உடலில் 108

ஆன்மிகம்
எப்படிப்பட்ட கண் திருஷ்டியையும் இழுத்தெடுத்து வெளியே தள்ளும் சக்தி இந்த 3 பொருட்களுக்கு உள்ளது..!! நீங்கள் அறிந்திடாத ஒரு ரகசியக் குறிப்பு..!!

எப்படிப்பட்ட கண் திருஷ்டியையும் இழுத்தெடுத்து வெளியே தள்ளும் சக்தி இந்த 3 பொருட்களுக்கு உள்ளது..!! நீங்கள் அறிந்திடாத ஒரு ரகசியக் குறிப்பு..!!

  கண்ணுக்கு தெரியாத இந்த கண் திருஷ்டியானது, ஒருவரை வாழ்க்கையின் அதலபாதாளத்திற்கு கூட தள்ளி விடும் என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை. கண்திருஷ்டியை நம்பாதவர்கள் கூட, அவர்களுக்கு ஏற்பட்ட, எதிர்பாராத சில கசப்பான அனுபவத்தின் மூலம், கடைசியில் நம்ப வேண்டிய சூழ்நிலைக்கு வந்துள்ளார்கள், என்றால் அது நிச்சயம் பொய்யாகாது.

ஆன்மிகம்
வாழ்க்கைக்கு வேண்டிய எளிய பரிகாரங்கள்..!!

வாழ்க்கைக்கு வேண்டிய எளிய பரிகாரங்கள்..!!

  (1) வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நல கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால் கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ பகல் வேலையில் முழு மஞ்சள் பரங்கிக்காய் தானம் செய்ய குடும்பம் உடல் கோளாறுகளிலிருந்து விடுபடும். இதன் சக்தியை மூன்றே நாட்களில் உணரலாம். (2) நல்ல

ஆன்மிகம்
வீட்டு பூஜை குறிப்புகள்..!! ஆன்மீக பதிவு.!!

வீட்டு பூஜை குறிப்புகள்..!! ஆன்மீக பதிவு.!!

  1 வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரவஸ்தியும், தொப்புளில் மூதேவியும் வசிப்பதாக ஐதீகம். எனவே வெற்றிலையைக் கிள்ளி, வெற்றிலையைக் கழுவிய பின், பூஜைக்கு வைக்கவும். 2. வெற்றிலையின் நுனியை சுவாமியின் இடது பக்கத்தில் வைக்க வேண்டும். அப்போது வெற்றிலையின் தண்டு சாமிக்கு வலப்புறம் இருக்கும். 3. சாமி

ஆன்மிகம்
பூஜை அறையில் இறைவனுக்கு தீர்த்தம் வைப்பது எதற்காக தெரியுமா..??

பூஜை அறையில் இறைவனுக்கு தீர்த்தம் வைப்பது எதற்காக தெரியுமா..??

பூஜை அறையில் இறைவனுக்குத் தீர்த்தம் (தண்ணீர்) வைப்பது என்பது வெறும் சடங்கு மட்டுமல்ல, அதன் பின்னே ஆழமான ஆன்மீக மற்றும் அறிவியல் ரீதியான தாத்பரியங்கள் உள்ளன. ​அதைப் பற்றிய சில சிறப்புக் கருத்துகள் இதோ: ​1. அன்பான வரவேற்பு (அதிதி உபச்சாரம்) ​நம் வீட்டிற்கு ஒரு விருந்தினர் வந்தால்