1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
நேற்று ஆடி பிறப்பு: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. பக்தர்கள் திரளான தரிசனம்..!!

நேற்று ஆடி பிறப்பு: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. பக்தர்கள் திரளான தரிசனம்..!!

    ஆடி மாத பிறப்பை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் நேற்று (ஜூலை 17) சிறப்பு வழிபாடுகள் மற்றும் அபிஷேகங்கள் கோலாகலமாக நடைபெற்றன. அதிகாலை முதலே திரளான பக்தர்கள் கோயில்களுக்கு வருகை தந்து அம்மனை தரிசித்து வழிபட்டனர்.   ஆன்மீக ரீதியாக இறைவனை மனமார

ஆன்மிகம்
ஆடி மாதத்தில் செய்யப்படும் செட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை – முழு செய்முறை..!!

ஆடி மாதத்தில் செய்யப்படும் செட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை – முழு செய்முறை..!!

  ஆடி மாதம் அம்மனுக்கு மிகவும் புனிதமானதாக கருதப்படும் காலமாகும். குறிப்பாக ஆடி வெள்ளி மற்றும் செவ்வாய் நாட்களில் பெண்கள் விரதம் இருந்து அம்மனை வழிபடுவது வழக்கம். இந்த நாட்களில் அம்மனுக்கு குளிர்ச்சியான நெய்வேத்யங்கள், கூல், பாயசம் போன்றவற்றை சமர்ப்பிப்பதும் சிறப்பு. அப்படிப்பட்ட நெய்வேத்யங்களில் முக்கியமானது பால் கொழுக்கட்டை.

ஆன்மிகம்
பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தம், தங்கரத கட்டணங்களை உயர்த்த முடிவு..!!

பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தம், தங்கரத கட்டணங்களை உயர்த்த முடிவு..!!

பழனி முருகன் கோவிலில் மூலப்பொருட்கள் மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக, பஞ்சாமிர்தம் மற்றும் தங்கரத புறப்பாட்டு கட்டணங்களை உயர்த்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி, அரை கிலோ பஞ்சாமிர்தம் ரூ.60-ஆகவும் (பழைய விலை ரூ.45), தங்கரத கட்டணம் ரூ.2,500-ஆகவும் (பழைய விலை ரூ.2,000) உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த

ஆன்மிகம்
கேட்டதை கொடுக்கும்.. பணக்கஷ்டத்தை நீக்கும்.. வெற்றிலை தீப வழிபாடு..!!

கேட்டதை கொடுக்கும்.. பணக்கஷ்டத்தை நீக்கும்.. வெற்றிலை தீப வழிபாடு..!!

  பணக்கஷ்டத்தை எளிமையாக தீர்க்க இதை விட சுலபமான வழிபாட்டை எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது. மகாலட்சுமியை நினைத்து இந்த தீபத்தை வீட்டில் ஏற்றினால், கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் போய்விடும். குறிப்பாக கடன் பிரச்சனை, பண பிரச்சனை இவைகளில் இருந்து விடுபட, இந்த லட்சுமி தீப வழிபாட்டை செய்யலாம்.

ஆன்மிகம்
குங்குமத்தில் ஆரத்தி ஏன் எடுக்கிறார்கள் தெரியுமா..??

குங்குமத்தில் ஆரத்தி ஏன் எடுக்கிறார்கள் தெரியுமா..??

குங்குமத்தில் ஆரத்தி ஏன்? எந்த விதமான பிரச்சினைகளையும் கஷ்டங்களையும் போக்கும் எளிய பரிகாரங்கள் சடங்குகளாகவும் சம்பிரதாயங்களாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன. பொதுவாக, புதுமணத் தம்பதியை ஆரத்தி எடுத்து வரவேற்பார்கள். அதேபோல, நல்லநாள் பெரியநாள் என முக்கிய தருணங்களில் ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் அழைப்பார்கள். குங்குமம் கலந்த நீரைக் கொண்டு, அதில் வெற்றிலை

ஆன்மிகம்
அர்ச்சனை என்ற சொல்லின் பொருள் தெரியுமா..??

அர்ச்சனை என்ற சொல்லின் பொருள் தெரியுமா..??

அர்ச்சனை என்ற சொல்லின் பொருள் தெரியுமா? அர்ச்சனை என்ற சொல் அர்ச்சா என்ற சொல்லில் இருந்து வந்ததாகும். அர்ச்சா என்றால் சிலை என பொருள். இந்த சொல்லில் இருந்தே அர்ச்சனை, அர்ச்சித்தல், அர்ச்சித்தர் என்ற சொற்கள் வந்தன. அர்ச்சித்தர் என்றாலும் சிலை என்றே பொருள்படும். ஆண்டவனுக்கு செய்யப்படும் ஆறுவகை

ஆன்மிகம்
கண் திருஷ்டியைக் கழிக்க எளிய பரிகாரங்கள் – மீன் தொட்டி, முகம் பார்க்கும் கண்ணாடி, ஆகாசக் கிழங்கு..!!

கண் திருஷ்டியைக் கழிக்க எளிய பரிகாரங்கள் – மீன் தொட்டி, முகம் பார்க்கும் கண்ணாடி, ஆகாசக் கிழங்கு..!!

கண் திருஷ்டியைக் கழிக்க எளிய பரிகாரங்கள் - மீன் தொட்டி, முகம் பார்க்கும் கண்ணாடி, ஆகாசக் கிழங்கு நம் வாழ்வில் உள்ள பல தடைகளுக்கு கண் திருஷ்டியே மிக முக்கியக் காரணமாக அமைவதாகச் சொல்கிறார்கள் ஜோதிடர்கள். பொன்னும் பொருளும் சேர்த்திருப்பார்கள். ஆனால் வீடு வாசல் வாங்கமுடியாது. நல்ல கைநிறைய

ஆன்மிகம்
கண்டிப்பாக இந்தக் கதையை அனைவரும் படிக்க வேண்டு கிறேன்..!!  காலத்தை வென்ற கதை இது..!!

கண்டிப்பாக இந்தக் கதையை அனைவரும் படிக்க வேண்டு கிறேன்..!! காலத்தை வென்ற கதை இது..!!

  நிம்மாண்டு நாயக்கர் வயசாளி. பேரக்காள் அவர் மனைவி. அந்த இருவரின் முடிவு காலத்தைப் பற்றிய கதை இது. கடைசி வரியில் கதையை உணர்வின் உச்ச அலைகளுக்கு கொண்டு சென்றிருக்கிறார், கி.ராஜநாராயணன். அதற்காக உடனே கடைசி வரிக்குப் போய்விடாதீர்கள். அப்படி போனாலும் இந்தக் கதையை முழுதும் முன்பிருந்து படிக்காமல்

ஆன்மிகம்
பெண்கள் காலில் கருப்பு கயிறு அணிவது ஏன்..?? ஆன்மீக உண்மை இதுதான்..!!

பெண்கள் காலில் கருப்பு கயிறு அணிவது ஏன்..?? ஆன்மீக உண்மை இதுதான்..!!

பெண்கள் காலில் கட்டும கருப்பு கயிறுக்கு பின்னே இருக்கும் பயன்கள் மற்றும் ஆன்மீக காரணங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் பெரும்பாலான பெண்கள் காலில் கருப்பு கயிறு கட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். சிலர் இதனை புதிய ட்ரெண்டாக்கியும் வருகின்றனர்.     அதிலும் கருப்பு கயிரில்,

ஆன்மிகம்
தேங்காய்க்குள் மறைந்திருக்கும் சகுனம்..!! தேங்காயின் முடிப்பாகம் சிறியதாக வட்டமாய் உடைந்தால் செல்வம் சேரும்..!!

தேங்காய்க்குள் மறைந்திருக்கும் சகுனம்..!! தேங்காயின் முடிப்பாகம் சிறியதாக வட்டமாய் உடைந்தால் செல்வம் சேரும்..!!

(1) தேங்காய் சகுனம். (2) ஐந்தில் ஒரு பங்காக உடைந்தால் அழியாத செல்வம் உண்டாகும் (3) சரிசமமாக உடைந்தால் துன்பம் தீரும், செல்வம் பெருகும் (4) மூன்றில் ஒரு பங்காக உடைந்தால் இரத்தினம் சேரும் (5) ஓடு தனியாக கழன்றால் துன்பம் வரும் (6) உடைக்கும் பொழுது கைப்பிடியிலிருந்து