1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
கலசத்தில் வைத்த தேங்காயை என்ன செய்தால் நல்லது?.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

கலசத்தில் வைத்த தேங்காயை என்ன செய்தால் நல்லது?.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

பொதுவாகவே நவராத்திரியின் முதல் நாளில் கலசம் வைக்கப்படுவது வழக்கம். இந்த கலசத்தில் வைக்கப்படும் தேங்காய் நவராத்திரியின் முடிவில் அதிலிருந்து அகற்றப்பட்டு கலசம் கலைக்கப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. நாம் நவராத்திரி தினங்களில் பூஜை செய்த இந்த தேங்காய் துர்கையின் ஆசீர்வாதத்தை ழுழுமையாக பெற்றிருக்கும் என்பது நம்பிக்கை. இவ்வாறு கலசத்தில்

ஆன்மிகம்
தாலி கயிற்றை எந்த கிழமையில் மாற்ற வேண்டும்?.. இந்த நேரம் மாற்றினால் சிறப்பாம்..!!

தாலி கயிற்றை எந்த கிழமையில் மாற்ற வேண்டும்?.. இந்த நேரம் மாற்றினால் சிறப்பாம்..!!

பெண்கள் அணியும் தாலி கயிற்றினை வருடத்திற்கு இரண்டு முறையாவது மாற்ற வேண்டும் என்று கூறப்படுகின்றது. அதிலும் குறிப்பாக ஆடிப்பெருக்கு நாளில் மாற்றுவது சிறப்பு. தாலையை எந்த கிழமை மாற்றலாம்? இந்து மக்களின் புனிதமாக கருதப்படுகின்றது தாலி. தாலியை மஞ்சள் கயிற்றிலும், சில வசதியுள்ளவர்கள் தங்க செயினிலும் அணிந்து வருகின்றனர்.

ஆன்மிகம்
பெண்கள் ஏன் ருத்ராட்சம் அணியக்கூடாது.. தெரிஞ்சிக்கோங்க..!!

பெண்கள் ஏன் ருத்ராட்சம் அணியக்கூடாது.. தெரிஞ்சிக்கோங்க..!!

பொதுவாக ருத்ராட்சம் என பார்க்கும் பொழுது அதற்கான தனித்துவம் வாய்ந்த சிறப்புக்கள் பல உண்டு. இதனால் அணிந்திருப்பவர்களை சுற்றிலும் அபூர்வமான அதிர்வலைகளை இருக்கும். எனவே இதை அணிவதால் பல நன்மைகள் ஏற்படுகிறது. மேலும் ருத்ராட்சம் அணிந்தால் எவ்விதமான பாதிப்பும் நம்மை தீண்ட முடியாது.   அந்த வகையில் ருத்ராட்சம்

ஆன்மிகம்
ஹோம குண்டங்களில் போடப்படும் காசுகளை எடுக்கலாமா..? அப்படி எடுத்துக் கொள்ளும் காசுகளை என்ன செய்ய வேண்டும்?..

ஹோம குண்டங்களில் போடப்படும் காசுகளை எடுக்கலாமா..? அப்படி எடுத்துக் கொள்ளும் காசுகளை என்ன செய்ய வேண்டும்?..

  முதலில் ஹோமத்தின்போது காசுகளை அதில் போடலாமா, கூடாதா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஹோமங்கள் பலவகைப்படுகின்றன. வைதீக முறை, ஆகம முறை, சாக்த முறை, சாந்தி பரிகார ஹோமங்கள் என்று பல பிரிவுகள் அதில் உள்ளன. வேதத்தின் அடிப்படையில் செய்யப்படுகின்ற ஹோமங்கள் வைதீக முறை என்று அழைக்கப்படுகிறது. இந்த

ஆன்மிகம்
மணி பிளாண்ட் செடியை தவறியும் இந்த திசையில் வைக்காதீங்க… பணப்பிரச்சினை ஏற்படும்..!!

மணி பிளாண்ட் செடியை தவறியும் இந்த திசையில் வைக்காதீங்க… பணப்பிரச்சினை ஏற்படும்..!!

வீட்டிற்கு அழகு சேர்க்கும் மணி பிளான்ட் வாஸ்து படி, அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் செழிப்பு ஆகியவற்றுடன் நேர்மறை ஆற்றலை ஈர்க்கிறது, இது ஒரு உட்புற தாவரம் என்ற வகையில் மிகவும் மங்களகரமானது. வாஸ்து சாஸ்திரத்திலும் இந்த தாவரத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.வாஸ்து சாஸ்திரத்தில் திசைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

ஆன்மிகம்
காமாட்சி விளக்கை ஏன் அனைத்து வீடுகளிலும் பயன்படுத்துகிறார்கள்..??

காமாட்சி விளக்கை ஏன் அனைத்து வீடுகளிலும் பயன்படுத்துகிறார்கள்..??

  ✴ பொதுவாக அனைவரின் வீட்டிலும் காமாட்சி விளக்கை நாம் காண முடியும். ஏன் காமாட்சி விளக்கு மட்டும் அனைவரது வீடுகளிலும் உள்ளது என்பதைப் பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம். ✴ உலக மக்களின் நன்மைக்காக காமாட்சி அம்மன் கடும் தவம் புரிந்தார். அப்போது சகல தெய்வங்களும் காமாட்சி

ஆன்மிகம்
திருஷ்டி கழிய எளிய பரிகாரம்..!!

திருஷ்டி கழிய எளிய பரிகாரம்..!!

. நாம் நேரமும்,காலமும் சரியாக இருந்தால் கூட மற்றவரின் திருஷ்டி(கண்ணுரு) பார்வை நம்மை வீழ்த்தகூடும்.திருஷ்டி கழிய எளிய பரிகாரம் என்னவென்றால்.., எலுமிச்சையை நான்காக கீறிக்கொள்ளுங்கள், உள்ளே குங்குமம் வைத்து குடும்பத்தினர் தலையை இடமிருந்து வலமாக மூன்றுதடவை,வலமிருந்து இடமாக மூன்று தடவை சுற்றி தரையில் சாறு பிழிந்து விட வேண்டும்.

ஆன்மிகம்
சங்குப்பூவை வளர்ப்பதால் ஐஸ்வர்யங்கள் பெருகும்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

சங்குப்பூவை வளர்ப்பதால் ஐஸ்வர்யங்கள் பெருகும்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

நம்முடைய வேண்டுதல்களையும், ஆசைகளையும் நிறைவேற்றும் சக்தி சங்கு பூவிற்கு உண்டு. ஈசனுக்கும், விஷ்ணுவிற்கும் பிடித்த பூவாக இது இருக்கிறது. சிவன், விஷ்ணு, கிருஷ்ணர், சனீஸ்வரர் பகவான் ஆகிய நால்வரும் இந்த பூவில் வாசம் செய்வதாக ஐதீகம். இதை வடகிழக்கு திசையில் வளர்த்து வந்தால் பணரீதியான தடைகள் இருக்காது. வீட்டில்

ஆன்மிகம்
கோயில்களில் திருமணம் செய்வதின் சிறப்புகள் என்ன..??

கோயில்களில் திருமணம் செய்வதின் சிறப்புகள் என்ன..??

  ஒரு சிலருக்கு கோயிலில் திருமணம் செய்து வைத்தால்தான் கூடுதல் நற்பலன்கள் கிடைக்கும், வாழ்க்கை சிறப்பாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. பொதுவாகவே வழிபாட்டுத் தலங்களில் வைத்துக் கொள்வது நல்லது. வாழ்க்கைத் துணையை ஆலயத்தில் ஏற்றுக் கொள்வதே சாலச் சிறந்தது. அதற்காகத்தான் பண்டைய காலங்களில் கோயில்களை எழுப்பிய மன்னர்கள் நூற்றுக்கணக்கானோர்

ஆன்மிகம்
சுப நாளில் நம் வீட்டு வாசலில் ஏன் மாமர இலைகளை மட்டும் கட்டுகிறோம் என்பது தெரியுமா?..

சுப நாளில் நம் வீட்டு வாசலில் ஏன் மாமர இலைகளை மட்டும் கட்டுகிறோம் என்பது தெரியுமா?..

வேம்பு, அரசமரம் ஆகியவற்றுக்கும் ஆன்மீகத்துக்கும் நிறைய தொடர்புகள் இருந்தாலும் கூட முக்கிய நாட்களில் வீட்டின் வாயிலில் நாம் குறிப்பாக மா மரத்தின் இலைகளைத் தோரணமாகக் கட்டுவதற்கான காரணம் என்ன என்று எப்போதாவது யோசித்திருக்கிறோமா? இல்லவே இல்லை. அது ஏனென்றால் இந்து மதத்தைப் பொருத்தவரையில் மா மரம் என்பது புனிதமான