6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

 

 

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் இன்றும் (ஆக.22), நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

மேலும், மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன் காரணமாக சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read Previous

அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட பேச்சுகளை ரீல்ஸ் வெளியிட்டால் நடவடிக்கை!

Read Next

சாமியார் கூறிய தகவலால் ஆத்திரம்! கணவரை இரும்புக் குழாயால் தாக்கிய மனைவி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular