இளைஞர்கள் மீது தாக்குதல் புகார்.. காவல் நிலையம் சென்ற ராகுல் காந்தி!

 

 

நீட் முறைகேடுகளை கண்டித்து கடந்த மாதம் நடைபெற்ற இளைஞர்களின் போராட்டத்தின்போது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்க ராகுல் காந்தி சென்றார்.

 

போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதுடன், சிலர் மீது பெல்லட் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

 

மேலும், பெல்லட் குண்டு தாக்குதலால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நபரையும் தன்னுடன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.

Read Previous

22 இந்திய மாலுமிகளுடன் 2 கப்பல்கள் கடத்தல்.. கடற்பகுதிகளில் பரபரப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular