தேங்காய் சோறு செய்வது எப்படி..??
‘உணவே மருந்து’ என்பது அந்த காலத்தில் பழமொழி மட்டுமல்ல உண்மை மொழியும் கூட. நம் முன்னோர்கள் அன்றாட உணவுகளையே உடலுக்குத் தேவையான மருந்தாகவும் உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். இன்று மருந்தே உணவாக இருந்தாலும் சில பாரம்பரிய உணவுகள் இன்றும் நம் வாழ்வில் இடம் பெற்றுள்ளன. அவற்றில்




