உடலின் விஷத்தைப்போக்கும் சப்பாத்திக்கள்ளி..!!
கிராமங்களில், குடும்பப் பிரச்னைகளின் உச்சத்தில், நான் ஊமத்தை அரைச்சு குடிச்சு சாகப்போகிறேன் என்று பெண்கள் அடிக்கடி குடும்பத்தாரை பயமுறுத்துவார்கள், அது சமயங்களில் விளையாட்டு விபரீதம் ஆவது போல, உண்மையாகிவிடும்போது, குடும்பத்தார் தவித்துப்போவர், வைத்தியரிடம் ஓடிச்சென்று விஷ முறிவை கொடுத்து உயிரைக் காப்பாற்றப் போராடி, காப்பாற்றி விடுவர். ஆயினும்




